Newspaper
Dinakaran Nagercoil
இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...
இத்தாக்குதலில் ஈரா னின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் சேதமடைந் துள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்த அணுசக்தி மையத்தின் மின்சார விநி யோக கட்டமைப்புகள் முழுமையாக துண்டிக்கப் பட்டுள்ளன. இதுதவிர போர்டோ, இஸ்பஹான் ஆகிய அணு மையங்களும் கடும் சேதத்தை சந்தித்துள் ளன. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானின் ராணுவ படை தலைவர் முகமது பகேரி, துணை ராணுவ புரட்சிகர படை தலைவர் சலாமி, ஏவுகணை தலை வர் ஹஜிசாதே மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
2 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
உழைத்து வாழும் முதிய தம்பதி!
சமீபத்தில், நெருங்கிய நண்பரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென, அவர் வசிக்கும் வீட்டின் உரிமை யாளரிடம் கோரிக்கை விடுத்திருந் தார். அவர் சொன்ன சில மணி நேரத்தில் என் நண்பனின் வீட் டிற்கு வயதான தம்பதியர் வந்து கதவைத் தட்டினார்கள்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
யானைகள் அட்டகாசத்தில் இருந்து பழங்குடி மக்களை காக்க வேண்டும்
கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் எஸ்டேட் ஒர்க்கஸ் யூனியன் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அதன் பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ராஜஸ்தான் மாணவன் மகேஷ் குமார்... முதல் பக்க தொடர்ச்சி
எழுதினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2024ல் நீட் தேர்வெழுத 24.06 லட்சம் பேர் பதிவு செய்ததில், 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
குமரி நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில் 2,460 வழக்குகளுக்கு தீர்வு
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
தக்கலையில் குடும்ப நல நீதிமன்றம்
ஐகோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்ற 3 பழங்குடியின மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி.,க்கு தேர்வு
ஐஐடியை போலவே திருச்சி என்ஐடிக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த 3 பழங்குடியின மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் ரத்தம் தட்டுப்பாடு இல்லாத நிலையை எட்ட வேண்டும்
குமரி மாவட்டத்தில் மனித உயிர்களை காப்பாற்ற ரத்தம் தட்டுப்பாடு இல்லாத நிலை வர வேண்டும். ரத்த கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் அழகுமீனா கூறினார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி ஆர்யா - அர்ஜுன் இணை தங்கம் வென்று அசத்தல்
ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி அபாரம்
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
மிளகாய் பொடி வெங்கடேஷ் பாஜவில் இருந்து அதிரடி நீக்கம்
சென்னை, ஜூன் 15: பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாஜ பிரமுகரும், பிரபல ரவுடியுமான மிளகாய் பொடி வெங்கடேஷ் கைதான நிலையில், மற்றொரு பாஜ பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாஜவில் இருந்து மிளகாய் பொடி வெங்கடேஷை நீக்கி கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி ரயிலில் சூட்கேசில் மறைத்து கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
திப்ரூகாரில் இருந்து கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவில் சந்திப்பு வந்தடைந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
காரங்காடு வட்டார தலைமை ஆலயமான காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தின் 247-வது பங்கு குடும்ப விழா நேற்று முன்தினம் (13ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
புதிய நிர்வாகிகளுடன் கலையும் பாமகம்
பாமகவின் புதிய செய்தி தொடர்பாளராகவும், தனிச்செயலாளராகவும் சுவாமிநாதனை ராமதாஸ் நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்புமணியும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பாசனத்துக்காக கல்லணையை இன்று திறந்து வைக்கிறார்
3 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களுடன் சந்திப்பு நாளை 1.50 லட்சம் பேருக்கு அரசு நல திட்ட உதவி
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஆரோக்கியபுரத்தில் மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம்
குமரி தெற்கு கடல் பகுதியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தில் மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
குழித்துறை சப்பாத்து பாலத்தில் செல்ல தடை
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குழித் துறை, மேல்புறம், காப்பிக் காடு மற்றும் மலையோர கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பேக்ரவுண்ட் சரியில்லை என கூறி ஆக்டர் கட்சி நிராகரித்த இலை கட்சியின் மூத்த நிர்வாகியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“ஐங்க பேக்ரவுண்ட் திருப்திகரமாக இல்லாததால் எங்க பார்ட்டியில் சேர்க்க முடியாதுன்னு சொன்ன ஆக்டரின் புதுக்கட்சிக்கு பிடிசாபம் கொடுத்தாராமே இலைக்கட்சி மாஜி மூத்த நிர்வாகி..” என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
முற்றுப்புள்ளி
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வதந்தி பரப்பி வருகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நெகிழ வைத்த ஆட்டோ டிரைவர்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நேற்று முன்தினம் ஆட்டோவில் பயணித்த போது, கிடைத்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
2 விமான விபத்து... தப்பிய 2 பயணிகள்... காரணம் 11 ஏ சீட்
அகமதாபாத் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் பலியாகி விட, 11 ஏ சீட்டில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் தப்பி விட்டார். இதே போல் 1998ல் தாய்லாந்தில் நடந்த விமான விபத்திலும் தாய் ஏர்வேஸ் விமானம் ஏர்பஸ் ஏ310ல் 11ஏ சீட்டில் பயணித்த ஜேம்ஸ் ருவாங்சக் லோய்ச்சுசக் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் இரஜ கிருஷ்ணாபுரம் புனித அன் னம்மாள் ஆலய திருவிழா ஜூலை மாதம் 17ம்தேதி தொடங்கி 26ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திரு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஊர் ஆலோசனை கூட்டம் இரஜகிருஷ்ணாபு ரம் புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணி அமர்த்த கூடாது
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அண்ணாமலைக்கு பதில் அளிக்க அதிமுகவினருக்கு எடப்பாடி தடை
அதிமுக வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலைக்கு பதில் அளிக்க வேண்டாம் என கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
கடனை திருப்பி கேட்ட மாமியாரின் பல் உடைப்பு
அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு நாச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சொர்ணம் (55). இவருடைய மருமகள் சொர்ணத்திடம் ரூ.16 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
விமானத்தின் கறுப்பு பெட்டி சிக்கியது
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான காரணங்களை ஆராய பயன்படும் கறுப்பு பெட்டி சிக்கியுள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
265 பேரை பலி கொண்ட விபத்து அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார் காயமடைந்தோரை சந்தித்து ஆறுதல்
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது
மண்டைக்காடு காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவ தாக போலீசாருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் அழகன் பாறையை அடுத்த மூத்தா ருண்ணி பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது அங்கு 2 பைக்குகளில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீ சாரை பார்த்ததும் அவர் கள் தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசா ரணை நடத்தினர்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அருமனையில் தடையை மீறிய டாரஸ் லாரிகள் பறிமுதல்
அருமனை நகர பகுதியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அருமனை நகருக்குள் அனுமதித்த நேரத்தை மீறி சில லாரிகள் சென்று வருவதாக அருமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு மே 2025 மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.
1 min |