Newspaper
DINACHEITHI - KOVAI
பாம்புக் கடியால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் உயிரிழக்கின்றனர்
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
நாமக்கல் மாவட்டத்தில் 180 கால்நடை சிறப்புமுகாம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கும் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேற்று அதிகாலையில் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்
மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்தபகுதியே அதிர்ந்தது. விண்ணைமுட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
2 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை
டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்
வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
கோவை: சுங்கம் ரெயில்வே பாலத்தில் வாலிபர் மர்மச்சாவு
கோவை வாலாங்குளம் அருகே சுங்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி உழவு மாடுகளை பயன்படுத்தி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடம்பூரில் புதிய தொழிற்பேட்டை
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் பீன்ஸ் விலை குறைந்தது:கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை, தேர்வு செய்து தமிழக முதலமைச்சரால் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார்கள்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று (13.06.2025) அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
தோவாளையில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள \"உங்களைத்தேடி உங்கள் ஊரில்\"திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில் 18.6.2025 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் (19.6.2025) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
10 நிமிடம் தாமதம்: விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதின உறுதிமொழி ஏற்பு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்
சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
மின்கம்பி உரசியதில் வீட்டில் தீ விபத்து
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், பிரதமர் மோடி
குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியாவிமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு: தனியார் பள்ளி பெண் ஊழியர் மீது கொதிக்கும் நீரை ஊற்றி தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கரிகாளி ஊராட்சி பிரபாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 55). தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகன்கள் திருமணம் ஆகி தனியாக சென்றுவிட்டனர். இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொன்னம்மாள் (60) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - KOVAI
உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை ரத்த மாதிரிகளை 200 குடும்பத்தினர் அளித்தனர்
அகமதாபாத் விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
1 min |
