Newspaper
DINACHEITHI - KOVAI
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல் உழவர் சந்தையின் சார்பில், சேந்தமங்கலம் வட்டாரம், பொட்டணம் கிராமத்தில், உழவர் சந்தை குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
உயர் படிப்பிற்காக முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் தனியார் அமைப்பினர் வருகை புரிந்து, தங்களது அமைப்பு சார்பாக நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
நீட் தேர்வில் தேசிய அளவில் 27-வது இடத்தை பிடித்த தமிழக மாணவன்
மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது தென்ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதிதொடங்கியது.. டாஸ்வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில்பேட்செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோயான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
மதுரை, ஜூன். 15மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை ஆதரவாளர் சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்த சீதா என்ற பெண் வேட்பாளரும், மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும், திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரிப்பு
காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6896 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 7,507 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று கல்லணையை அடைகிறது. அங்கு, டெல்டா பாசனத்துக்காக கல்லணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நீரின் மூலம் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம்
பல ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
நாமக்கல்லில் 24-ந் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கான 1299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.4.2025 முதல் நடைபெற்று வருகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுஙகச்சாவடி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் வரக்கூடிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தவிரயாரும் பயனடையவில்லை என தூத்துக்குடியில் சீமான் பேட்டியில் கூறினார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி குறித்து பயிற்சி
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே), வருகிற 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோழி வளர்ப்பில் அதிக புரதச் சத்துள்ள மாற்றுத் தீவனமாகப் பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் (பிளாக் சோல்ஜர் பிளை) உற்பத்தி செய்யும் முறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நெற்களம் அமைத்தல், பயணியர் நிழற்குடை உட்பட ரூ.10.98 கோடியில் திட்டப்பணிகள்
திண்டுக்கல், ஜூன்.15உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.01 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்வு
ஆமதாபாத்,ஜூன்.15ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்துலண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230பயணிகள்மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
2 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
பெரம்பலூரில் பரிதாபம்: லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்:2 நண்பர்கள் சாவு
பெரம்பலூர் நகரை சேர்ந்தவர் அரியமுத்து மகன் எமர்சன் (வயது 30). இவரது நண்பர் வாலிகண்டபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் சுலைமான் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை எடப்பாடி கே. பழனிசாமி தான் முடிவு செய்வார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை முடிவு செய்வார் என பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறினார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது
கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
த.வெ.க. சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: இன்று நடக்கிறது
தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14 வயது). இவர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ஆகாஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு நாளை முதல் தடை
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பள்ளி மாணவர்களுக்கு தெற்றுப்பல் பிரச்சனைகளை கண்டறிந்து இலவச சிகிச்சை
விருதுநகரில் முகாம் நடந்தது
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
2025-26 கல்வியாண்டிற்கான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - KOVAI
22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
