Newspaper
DINACHEITHI - KOVAI
அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
கலைஞர் போன்ற படைப்பாளிகள் உருவாக...
அருகே உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சாகித்ய அகாதெமியும், J.N.Uவும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது.
2 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க.கூட்டணியில்இருப்போம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி அமைச்சர் சாய் சரவண குமார் ராஜினாமா
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் சின்னமனூரைச் சேர்ந்த சுருளிமணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் இருந்துள்ளதாக தெரிகிறது. கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக சுருளிமணி, பிரபுவை மார்க்கையன்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அழைத்துள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.? அமித்ஷா வின் பதிலுக்கு விஜய் மின் நிலைப்பாடு என்ன?
சென்னைஜூன் 28மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் விற்றவர் மேலும் ஒரு வழக்கில் கைது
25 பேர் தொடர்ச்சியாக சிக்கியதால் பரபரப்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்
நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
ஒன்றரை வயது மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை
காரணம் என்ன? போலீசார் விசாரணை
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
ராமதாஸ் -செல்வபெருந்தகை சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ளமோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார், எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்குகிறது
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇமற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு
தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
ரஷ்மிகாவின் புதிய அவதாரம்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர், ரஷ்மிகா மந்தனா.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
தேசிய நிதி உதவி: நீக்கப்பட்ட 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும்
பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்டபட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - KOVAI
குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...
அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.
2 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு
2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - KOVAI
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பெண் சிக்கினார்
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சீமாகுமாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - KOVAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - KOVAI
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - KOVAI
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்தனர். அரவக்குறிச்சி போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
1 min |