Newspaper
DINACHEITHI - KOVAI
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
சிவகங்கையில் 2 பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்
உரிய நீதிவிசாரணை நடத்த சீமான் கோரிக்கை
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
ஆட்டோ-மினி சரக்கு வாகனம் மோதல்: 2 பெண்கள் உடல்கருகி பரிதாப சாவு
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் கால் துண்டானது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடியில் நாளை மின்தடை
பரமக்குடி மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறியாளர் மு.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் நாளை 5 ம் தேதி சனிக்கிழமை மதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்
ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
சட்டநீதி கிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்... மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தகவல்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega. org' என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்
மரணத்தின் விளிம்பில் பயணிகள்
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ்- சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானவிம்பிள்டன்டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
நியூ யார்க் மேயராகும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் "கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்' என்று அழைத்துள்ளார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
ராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
வியட்நாமில் நிறுத்தி வைப்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு: பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
பாலி தீவில் படகு கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
38 பேர் மாயம்
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
களியக்காவிளையில் ரூ.9.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு மற்றும் மேல்புறம் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
72 ஆயிரம் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் 7வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் சாரம் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் அறுசுவை அன்னதானமும், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் சிக்கன் பிரியாணியும், காமராஜர் நகர் தினந்தோறும் அன்னதானத்தில் தலைவாழை இலை போட்டு சாதம்,மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, முட்டையுடன் அன்னதானம், மூன்றாவது நாளாக 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
வேடசந்தூர் அருகே போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு விட்டு வந்த 3 வாலிபர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாக்குதல் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பஸ் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
கோவில் காவலாளி கொலை வழக்கில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை
சிவகங்கைமாவட்டம்மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
திட்டியதால் ஆத்திரம்: முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகிவிடுவான்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - KOVAI
துப்பாக்கியை காட்டி நகைக்கடையில் கொள்ளையடித்த திருடர்கள்
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
