Newspaper
DINACHEITHI - DHARMAPURI
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிணற்றில் விழுந்து முதியவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சென்று பொதுமக்களுடன் சோந்து சடலத்தை மீட்டனா.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 8.07.2025 அன்று காலை 11 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
போதை வஸ்துக்கள் மற்றும் நெகிழி பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்த்திடவும் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்திட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி போடியில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கமுதி ஆண்டநாயகபுரத்தில் கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்
பரமக்குடி சார் ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி
திருவனந்தபுரம்,ஜூலை.8கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
விம்பிள்டன் டென்னிஸ் சபலென்கா, அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
ராஜபாளையம், ஜூலை.8விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
“சமூகநீதி விடுதிகள்” என்று அழைக்கப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க.கூட்டணிகட்டுக்கோப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு
ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்காலதடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது ஏன்?
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விளக்கம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது
5 லட்சம் பக்தர்கள் சாமி கும்பிட்டனர்
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழி அருகேதிருவெண்காடுகிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன்பகவான் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலக்கிறந்தம் இல்லாக் கல்வி…
கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.
2 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடும்ப பிரச்சினையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் தீக்குளித்து பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் செல்போனிலேயே அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தெலுங்கு நடிகை தயாரிக்கும் படத்தில் விஜயசேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு - த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
2 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாரச்சந்தை 65 லட்சத்துக்கு ஏலம்
திருவாடானையில் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த ஆண்டு ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி
கோவை, ஜூலை 8- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
1 min |