Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கந்தர்வ கோட்டையில் டிராக்டர் ஓட்டிய எடப்பாடி பழனிசாமி
கந்தர் வ கோட்டையில் டிராக்டர் ஓட்டினார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - இங்கிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியது. இதில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட்டனர்.
1 min |
July 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன்
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லாவர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
July 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
பல்வேறு கோப்புகளில் மருத்துவ மனையில் இருந்த படியே கையெழுத்திட்டார் ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.7.2025) மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடினார்.
1 min |
July 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
எதிர்க்கட்சிகள் கடும் அமளி; பாராளுமன்றம் 3-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்-அமைச்சர் உடல்நிலை; வதந்தி பரப்பினால் நடவடிக்கை
அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ஆ.7.25 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடிதிருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
மருத்துவ மனையில் இருந்த படியே அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
மருத்துவ மனையில் இருந்த படியே அரசின் திட்டங்கள்பற்றி அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். \" மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்துங்கள்\" என அவர் அறிவுறுத்தினார்.
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
100 நாள் வேலை: தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 464 கோடி: மக்களவையில் தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
ஆபரோன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நேற்று சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு
ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பார்: மருத்துவமனை புதிய அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
July 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேறு நபர்களுடன் செல்போனில் பேசியதால் காதலி கொலை கொண்டேன்
நெல்லை, ஜூலை.11நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த அயன்சங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (வயது 26). இவர் சவுண்டு சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாரிமுத்து மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழிக் குழுவினர் நேற்று தேனி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விருதுநகர், ஜூலை.11விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 15.7.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர் களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
நோபல் பரிசுக்கு வந்த சோதனை...
எல்லோருக்கும் ஓர் இலட்சிய கனவு உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே கனவு நோபல் பரிசு. என்ன விலை கொடுத்தாய் எனும் அந்த பரிசை வாங்கத் துடிக்கிறார் அவர். அவரது ஆசையை உசுப்பி விடுவது போல அவ்வப்போது சில தலைவர்கள் அவருக்கு அனுசரணையாக நோபல் பரிசு பரிந்துரை அளிக்கிறார்கள். ஆனாலும் வேலைக்கு ஓணான் சாட்சியா? என்பது போல பரிந்துரைப்பவர்களும் அவரை விட சிறந்த அஹிம்சைவாதிகளாக இருக்கிறார்கள்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகர்ப்பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
எலான் மஸ்க்கின் "எக்ஸ்" சிஇஓ லிண்டா யாக்காரினோ ராஜினாமா
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்
கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பானஇறப்புகள் அதிகரித்து வரும்சம்பவங்கள்,பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானமக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
அமெரிக்காவின் கடலோர மாகாணமாக டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்களுடன் முதல்வர் முகாம்: விண்ணப்பங்கள் வினியோகம்
தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற 15.7.2025ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை போரெங்கநாதபுரம் வார்டு 7 அம்பேத்கார் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் வார்டு எண் 1 முதல் 7 வரை உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முகாம் நடைபெறவுள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் இன்ஸ்டியூட் வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சிலபகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். புராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மூங்கில் மரங்களில் தீ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
July 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம்
மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம்.
1 min |