Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...
எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள தவெக, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல் வழக்கில் சாமியார், அரசு அதிகாரிகள் உட்பட 34 பேருக்கு சிபிஐ வலைவீச்சு
இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக்கல்விஊழல் ஒன்றை சிபிஐவெளிச்சத்திற்குக்கொண்டு வந்துள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுபோதையில் மயங்கிய பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறல்
சென்னை பெரம்பூரைச்சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன
இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய முதல்வர் செயல்படுகிறார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தின்கீழ் புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா:
பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
1 min |
July 07, 2025

DINACHEITHI - DHARMAPURI
பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
பாபநாசம்,ஜூலை.6கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரியவர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இருநாடுகள் இடையேஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
போகலூர் ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணி தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணியினை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் வீடு, வீடாக சென்று தொடங்கி வைத்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி
தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமேஸ்வரம் பகுதியில் வனத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்
ராமநாதபுரம், ஜூலை.6ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டுடுபாகோ ஆகிய 2நாடுகளுக்குபயணம்மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்
திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்
உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்
உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் நாளை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம்
கர்நாடகாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே மாத இறுதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத...
நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்
தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி அளித்த அணி நிர்வாகம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டைசதம்(269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கியாஸ் நிலையம் வெடித்து சிதறி 45 பேர் படுகாயம்
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளகியாஸ்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
1 min |
July 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் துணிகர மோசடி
திருப்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்ப ட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை
வாஷிங்டன், ஜூலை.6கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவிபெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |