Prøve GULL - Gratis

Newspaper

Now Indiar Times

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கழுகுமலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் : அனைவருக்கும் சமபந்தி விருந்து

கழுகுமலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

May 30, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஞானசேகரன் வழக்கில் திமுகவுக்கு இபிஎஸ் மூன்று கேள்வி

சென்னை அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவர் கைது

தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

வேங்கிக்கால் பகுதியில் 3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர், ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என துர்க்கை நகர் தி.சீனுவாசன் தலைமையில் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

இபிஎஸ் கையெழுத்திட்ட படிவங்களை ஏற்க கூடாது

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வா. புகழேந்தி, சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

தேனி மாவட்டத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்காக பிரச்சார இயக்கம்

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் மே 29 முதல் ஜூன் 12 வரை தேனி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெரியார் பல்கலைக்கழக நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த அரசு செயலாளர் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

மநீம மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

குற்றவாளி ஞானசேரனுக்கு துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டியுங்கள்: அன்புமணி ராமதாஸ்

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது ஆறுதல் அளிக்கிறது. துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டியுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று வழங்கினார்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

சாலவாக்கத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்கி முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் பேருந்து நிலையம் சுற்றியுள்ள கடைகளில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திருவந்தார் முருகன் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் கடை கடையாக ஏறிச்சென்று அண்ணா திமுக கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைய மக்களிடம் வலியுறுத்தி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சிபெற்ற பள்ளிகள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பாராட்டு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மதிப்புறுத்தினார்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

சொட்டுநீர் பாசன அமைப்பு பராமரிப்பது பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

சொட்டுநீர் பாசன அமைப்புகள் பராமரிப்பது பற்றி வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தொப்பம்பட்டி வட்டாரம் கோவில் அம்மாபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

பள்ளி கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

கொருக்குப்பேட்டை பகுதியில் நகை கடையிலிருந்து தங்க மோதிரத்தை திருடிச் சென்ற பெண் கைது

4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மீட்பு

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து பிரேமலதா விளக்கம்

'மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்' என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது

புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மதுப்பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 111 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட பாலூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 111 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்க. சிவசௌந்திரவல்லி, மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் ஆகியோர், வழங்கினார்கள்.

2 min  |

May 29, 2025

Now Indiar Times

பேசின் பாலம் காவல் நிலைய கத்தியால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 நபர்கள் கைது

சென்னை, புளியந்தோப்பு. மோதிலால் தெருவில் வசித்து வரும் வினோத்குமார், வ/20, த/பெ. மணவாளன் என்பவர் 03.01.2023 அன்று மதியம் வீட்டின் வாசலில் நின்றிருந்தபோது, அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர் என இருவரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக வினோத்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி, பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்குமாரின் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து இருவரும் தப்பிச் சென்றனர்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

பொதுமக்களின் 27 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் 500 பேருக்கு அன்னதானம்

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தவெக அலுவலகத்தில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களின் உத்திரவின்பேரில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கவேல் அவர்களின் முன்னிலையில் ராஜலட்சுமி டையாபட்டிக் சென்டர், டாக்டர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் ஆயுதப்படை வளாக சமுதாய கூடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

இந்து முன்னணி சார்பாக மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு

அதற்கான கால்கோள் விழா மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்றது

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் 10, 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 10 ,12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர்களுக்கு முரசொலி எம்பி ஏற்பாட்டின் பேரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

2 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

மாநிலங்களவை தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

May 29, 2025

Now Indiar Times

கீழ்பென்னாத்தூரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதை மேளதாளத்துடன் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தென்கொரியாவில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற 6 மாணவ, மாணவிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

1 min  |

May 29, 2025
Now Indiar Times

Now Indiar Times

போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது : 4 போலி ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் 22.04.2025 அன்று எதிரி வடிவேல் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், வடிவேல் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்து, 21.05.2025 அன்று மாண்புமிகு நீதிமன்றம் வடிவேல் என்பவரை பிணையில் விடுவிப்பதற்கு ஆணை பிறப்பிறத்தாகவும், வடிவேல் என்பவரை பிணையில் விடுவிப்பதற்கு 2 நபர்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை சமர்ப்பித்ததாகவும், இருவரும் சமர்ப்பித்த 2 ஆதார் கார்டுகள் மற்றும் 2 ரேஷன் கார்டுகள் போலி எனவும் தெரியவந்ததாக

1 min  |

May 29, 2025