Prøve GULL - Gratis

Newspaper

Now Indiar Times

Now Indiar Times

செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மூலம் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க நிகழ்ச்சி பல்வேறு கிராமங்களில் காரிப் பருவத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள், கால்நடை சார்ந்த தொழில்நுட்பங்கள் வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு அடைக்கம்பட்டி, தேக்கம்பட்டி மற்றும் எம்.சுப்பலாபுரம் கிராமத்தில் செம்மறி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் எம்.எல். ஏ.வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை தெற்கு ஒன்றியம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

அண்ணாமலையார் கோவிலில் ரூ.500 கட்டணத்தில் தரிசனம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் சமீப காலமாக தரிசனம் செய்யவும் கிரிவலம் வரவும் பக்தர்களின் வருகை அதிரித்துள்ளது. வார நாட்களில் 2 மணிநேரமும் வார இறுதி நாட்களில் 4 மணிநேரம் முதல் 5 மணிநேரமும் பவுர்ணமி நாட்களில் சுமார் 6 மணிநேரத்திற்கு மேலாகவும் வரிசையில்காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் (4.6.2025) திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் கொள்ளுமேடு அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் உட்கட்டமைப்புகள் பசுமை சூழலோடு தரம் உயர்த்தப்பட்ட பசுமைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சுதர்சனம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்கள்.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 22.08.2024 தேதி ரப்பானிகான், ஆ/வ26, த/பெ.சபீர்கான் என்பவர் அளித்த புகாரில், புகார்தாரர் Binance: BTC, Crypto and NFTS App ல் USDT சம்மந்தமாக டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த ஒரு கைப்பேசி எண்ணில் பேசியதாகவும், அதில் பேசிய ஒரு நபர் அமெரிக்க டாலரை நேரடியாக Exchange ல் வாங்குவதை விட குறைவான விலைக்கு தருவதாக கூறியதை நம்பி புகார்தாரர் மேற்படி நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அமெரிக்கா டாலர் வாங்குவதற்காக RTGS மூலம் மொத்தம் ரூ.9,40,000/ அனுப்பியதாகவும், பின்னர் மேற்படி நபர் மனுதாரருக்கு அமெரிக்கா டாலரை கொடுக்காமல் ஏமாற்றியதால் புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மேற்படி மோசடி நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத்

1 min  |

June 06, 2025

Now Indiar Times

கிரைம் செய்திகள்

அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.9.4 லட்சம் மோசடி செய்த நபர் கைது. 1 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பு

மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

1 min  |

June 06, 2025

Now Indiar Times

ஆர்.கே. நகர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பண மோசடி செய்த நபர் கைது

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பப்பி, பெ/வ.35 என்பவர் தனது கணவர் மூலம் அறிமுகமான ஈஸ்வரன் மற்றும் கந்தகுமார் ஆகியோர் 2023ம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாகவும், தாங்கள் இத்திட்டத்தில் சேர்ந்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கூறியதன்பேரில், தானும் தனக்கு தெரிந்த நபர்களும் இவர்களது தீபாவளி பண்டு சீட்டில் சேர்ந்து 2023ம் ஆண்டு நவம்பர் முதல் 2024ம் ஆண்டு ஜூன் வரை பணம் செலுத்தியதாகவும், தான் செலுத்திய பணம் ரூ.82,500/ உட்பட தனக்கு தெரிந்தவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.1,62,000/ பணம் செலுத்தியும், சீட்டு முதிர்வடைந்த பின்னர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் பப்பி என்பவர் பி6 ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு

கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர். சாலையில் புதுப்பிக்கப்பட்ட ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதனை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி. தங்கராஜ், ரெப்கோ வங்கியின் தலைவர் ஈ.சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல்துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

காயிதே மில்லத் பிறந்த நாள்

மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 13-ந் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 13ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி யளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

அஸ்வநாகசுரனை கிராமத்தில் கம்பராமாயண விழுது விழா

திருவண்ணாமலை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில் கம்ப ராமாயண விழுது விழா ஆசிரியர் பயிற்றுநர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

திருவண்ணாமலையில் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவண்ணாமலை மற்றும் செய்யார் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

டாலரில் மூதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி 6.88 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் கைது. 1 செல்போன் பறிமுதல்

சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நந்தகோபால், ஆ / வ. 38, த/ பெ.மகேந்திரபாபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த 07.03.2024ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து Happen என்ற Chat-ting ஆப் மூலமாக அறிமுகமான தீபிகா என்பவரின் @deepikaarulsan என்ற டெலிகிராம் ஐடியில் சாட்டிங் செய்தபோது RTGC siteல் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபத்தினை பெறலாம் என்று கூறியதை நம்பி தான் மேற்கண்ட வெப்சைட்டில் தனது SBI வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,41,557/ பணமும், Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.5,50,000/ பணம் என மொத்தம் ரூ.6,88,337/ பணம் முதலீடு செய்ததாகவும், தான் டாலரில் செய்த முதலீட்டினை திரும்ப பெற மீண்டும் ரூ.7,62,189/ செலுத்த வேண்டும் என்று கூறியபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததின்பேரில், மேற்படி நபரிடமிருந்து தனது பணத்தை பெற்றுத் தரும்படி குறிப்பிட்டிருந்தார்.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம், பசுமை இந்தியா தன்னார்வல இணைந்து 200 மரக்கன்றுகளை நட்டனர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, செவிலிமேடு பகுதியில் அரசு பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரான்ட் மற்றும் பசுமை இந்தியா தன்னார்வல அமைப்பு இணைந்து 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அப்பள்ளி வளாகத்தில் நட்டனர்.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல் பணியினை தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று (5.6.25) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு பிரதாப். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ. இராஜ் குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திரு.வை. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

கலைஞர் பிறந்தநாள் விழா 500 பேருக்கு பிரியாணி எம் எல் ஏ வழங்கினார்

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி ஈஞ்சம்பாக்கம் 194வது (அ)வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா வட்ட கழகச் செயலாளர் குங்ஃபூ மாஸ்டர் எஸ் கர்ணா ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து எலியார்பத்தி சுங்கசாவடியில் கட்டணமில்ல சேவை

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து எலியார்பத்தி சுங்கசாவடி நிர்வாகம் நேற்று நள்ளிரவு முதல் வாகனைகளுக்கு கட்டணமில்லா சேவை.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநாட்டில் கூட்டுறவு தேசிய மயக்கமாக்கப் பட்ட வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாநாட்டில் கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

June 06, 2025

Now Indiar Times

வருகிற 20, 21 தேதிகளில் ஜவ்வாதுமலையில் கோடைவிழா முன்னேற்பாடுகள் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு

மழைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவு

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

ஐடிசிஇண்டியா NGO சார்பில் 22 இலட்சத்தில் விம்கோ அரசு பள்ளியில் கட்டப்பட்ட பெண்கள் நேய கழிவறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ திறந்து வைத்தார்

திருவொற்றியூர் விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஐடிசி நிறுவனம் மற்றும் இந்தியா என் ஜி ஓ நிறுவனம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் திட்டத்தின் கீழ் 31.01. 2025 ல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் பெண்கள் நேய கழிப்பறை கட்டுமானத்திற்கான பூமி பூஜை செய்தார்.

1 min  |

June 06, 2025
Now Indiar Times

Now Indiar Times

2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.

1 min  |

June 05, 2025

Now Indiar Times

தமிழ் விருந்து கலந்தாய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை அடுத்த அடியண்ணாமலையில் அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பாக தமிழ் விருந்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அறக்கட்டளை தலைவர் இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025
Now Indiar Times

Now Indiar Times

முத்தமிழறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா பெரியகுளம் நகர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு திமுக நகர் கழகம் சார்பில் அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமையில் மற்றும் நகர செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலையிலும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

1 min  |

June 05, 2025
Now Indiar Times

Now Indiar Times

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை எம்எல்ஏ வழங்கினார்

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை, சீருடைகளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணக்குமார் எம்எல்ஏ வழங்கினார்.

1 min  |

June 05, 2025

Now Indiar Times

நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

மின்தடை காரணமாக ஆவடி மையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

1 min  |

June 05, 2025
Now Indiar Times

Now Indiar Times

பி எட், எம்எட் படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2025-2026ஆண்டுக்கான இளம் கல்வியியல் பட்டம் பிஎட் மற்றும் கல்வி நிறைஞர் பட்டம்பயில்வதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

1 min  |

June 05, 2025

Now Indiar Times

ஆலங்குளத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், நகர, ஒன்றிய திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

June 05, 2025
Now Indiar Times

Now Indiar Times

தஞ்சாவூரில் 102 வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு

தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளையொட்டி அவரின் சிலைக்கு திமுகவினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

1 min  |

June 05, 2025