Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai

Viduthalai

மதுரை மா.பவுன்ராசா இறுதி நிகழ்ச்சி

மதுரை மண்டல தி.க.தலைவரும், 'விடுதலை' நாளேட்டின் செய்தியாளரும், மாவட்டப் பகுதிகளின் குக்கிராமங்களுக்குச் சென்று தேனீ போல் கழகப் பணியாற்றிய மா.பவுன்ராசா உசிலம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4.7.2020) இரவு தூங்கும் நிலையில் இயற்கை எய்தினார்.

1 min  |

July 06, 2020
Viduthalai

Viduthalai

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

அயல் நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு 05.07.2020 அன்று காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 06, 2020
Viduthalai

Viduthalai

மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் தொடர் அவலம்

விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் நால்வர் உயிரிழப்பு

1 min  |

July 03, 2020
Viduthalai

Viduthalai

கரோனா தொற்றுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை தமிழக மருத்துவர் ஆய்வு அறிக்கை!!

கரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது

1 min  |

July 03, 2020
Viduthalai

Viduthalai

ஆகஸ்ட் 16இல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்றுகாரணமாக ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்தகல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலமும் கடந்துவிட்ட நிலையில், எப்போது கல்லூரிகள் திறக்கப்படும்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

1 min  |

July 03, 2020
Viduthalai

Viduthalai

கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் புதுவை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்

புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை புதுவை முதல்வர் நாராயணசாமி வழங்கியுள்ளார்.

1 min  |

July 02, 2020
Viduthalai

Viduthalai

கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாககாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

July 02, 2020
Viduthalai

Viduthalai

ஆந்திரப்பிரதேசத்தில் கிராமங்களுக்கு நேரடி முதலுதவி மருத்துவ சேவைத் திட்டத்தில் 1,088 ஆம்புலன்ஸ் வண்டிகள்

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கிராமங்களில் மருத்துவ முதலுதவி செய்யும் 104 வாகனங்கள், அவசரத் தேவைக்கான 108 ஆம் புலன்சுகள் ஆகியவற்றின் சேவைக்காக புதியதாக 1,088 வாகனங்களை முதல்வர் ஜெகன் மோகன் நேற்று வழங்கினார்.

1 min  |

July 02, 2020
Viduthalai

Viduthalai

சாத்தான்குளம் கொலை வழக்கு: முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.அய் விசாரணை கோருவோம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

1 min  |

June 28, 2020
Viduthalai

Viduthalai

கரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படப் போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

1 min  |

July 01, 2020
Viduthalai

Viduthalai

டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை

வீட்டிலிருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகம்!

1 min  |

July 01, 2020
Viduthalai

Viduthalai

புராணப் புரட்டை விளக்கியது எது?

பெரியார் கேட்கும் கேள்வி! (27)

1 min  |

June 27, 2020
Viduthalai

Viduthalai

புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு

முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

1 min  |

July 01, 2020
Viduthalai

Viduthalai

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை மதுரை மக்கள் கண்காணிப்பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கண்டனம்

சாத்தான்குளம் ரெட்டைப் படுகொலையை கண்டித்து மதுரை, மக்கள் கண்காணிப் பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 30, 2020
Viduthalai

Viduthalai

சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: கே.எஸ்,அழகிரி

மத்திய புலனாய்வுத் துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான்குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிவலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 29, 2020
Viduthalai

Viduthalai

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றலாம்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

1 min  |

June 29, 2020
Viduthalai

Viduthalai

குற்றவாளியின் நிறுவனத்திற்கு 'லைசென்சு'(உரிமம்) வாங்கிய சாமியார் ராம்தேவ்

பாலியன் வன்கொடுமை வாழக்கில் கைதாகி பிணையில் இருக்கும் நபர்தான் சாமியார் ராம்தேவ்வின் அருகில் இருந்து கரோனா தொற்றுக்கான போலி மருந்தை வெளியிடும் நபர் பலுவீர் சிங் தோமார்.

1 min  |

June 26, 2020
Viduthalai

Viduthalai

மறைந்த கழகத் தோழர் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்டக் கழகம் சார்பில் ஆறுதல், மனிதநேய உதவிகள்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா முதல்கரை ஊரைச் சார்ந்தவர், திராவிடர் கழகத்தின் சிறந்த செயல் வீரர் ஆறுமுகநயினார் ஆவார். வட்டார மாநாட்டின்போது, தமிழர் தலைவர் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டவர். தொடர்ந்து கழகப்பணிகளைக் கட்டுப்பாட்டுடன் ஆற்றிவந்தவர்.

1 min  |

June 26, 2020
Viduthalai

Viduthalai

இதுதான் கடவுள்சக்தியா? ராஜஸ்தானில் ஜெகநாதருக்கு கரோனா தொற்று?

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட ஜெகநாதர்

1 min  |

June 26, 2020
Viduthalai

Viduthalai

சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது?

பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி

1 min  |

June 21, 2020
Viduthalai

Viduthalai

ஆவடி மாவட்டக் காணொலிக் கூட்டத்தில் உற்சாகத்துடன் தோழர்கள் பங்கேற்பு

ஆவடி மாவட்டக் கழகம் சார்பில் 7.6.2020 அன்று நடைபெற்ற காணொலிக் கலந் துரையாடலில் 'விடுதலையின் விளைச்சல் விழா கொண்டாடப்பட வேண்டும் என்றுபோடப்பட்ட தீர்மானத்தின்படி, விடுதலையின் 86-ஆம் பிறந்த நாளையொட்டி, ஆவடிமாவட்டத்தில்விடுதலையின் விளைச்சல் விழா 21.6.2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்டத்தலைவர் பா.தென்னரசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூவிருந்தவல்லி பகுதியின் தலைவர் பெரியார் மாணாக்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் நிகழ்வைத் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். கழகத்துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி நிகழ்வை வாழ்த்திப் பேசினார்.மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரையாற்றினார்.

1 min  |

June 25, 2020
Viduthalai

Viduthalai

கரோனா தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவுறுத்தல்

1 min  |

June 25, 2020
Viduthalai

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சியா, சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் காவல்துறையின் ஆட்சியா?

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கேள்வி

1 min  |

June 25, 2020
Viduthalai

Viduthalai

நெல்லை, திண்டுக்கல் மண்டலம் சார்பில் காணொலியில் நடைபெற்ற 'விடுதலையின் விளைச்சல் விழா'வில் தோழர்கள் உற்சாகம்

மதுரையிலிருந்து காணொலி விழா சிறப்புக் கூட்டம் நெல்லை திண்டுக்கல் மண்டலங்களுக்கான விடுதலை விளைச்சல் விழா 15.6.2020 திங்கள் மாலை 7 மணிக்கு தொடங்கியது.

1 min  |

June 24, 2020
Viduthalai

Viduthalai

எல்லையில் மோதல் எதிரொலி: முதலீட்டாளர் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட சீனத் திட்டங்கள் நிறுத்தம்: மராட்டிய அரசு அறிவிப்பு

லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்ற நிலையில், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனத் திட்டங்களை மராட்டிய மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது.

1 min  |

June 23, 2020
Viduthalai

Viduthalai

கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

1 min  |

June 23, 2020
Viduthalai

Viduthalai

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ்2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 201112ம்கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகைவழங் கப்பட்டு வருகிறது.

1 min  |

June 22, 2020
Viduthalai

Viduthalai

கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்துக்கு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்

கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

1 min  |

June 22, 2020
Viduthalai

Viduthalai

கீழடியில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி அகழாய்வில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

1 min  |

June 22, 2020
Viduthalai

Viduthalai

தட்டச்சுத் தேர்வில் சாதனை படைத்த முதல் திருநங்கை ஜெயா

திருப்பத்தூர் கழகமாவட்டம் வாணியம்பாடி நகர திராவிடர் கழக செயலாளர் அன்புசேரன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தட்டச்சு பயிலகம் நடத்தி வருகிறார் சீரிய பகுத்தறிவாளர், பெரியார் கொள்கைப் படி தன் குடும்பத்தை நடத்தி வருபவருமான இவர் அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தட்டச்சு பயின்று அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்ற வழிகாட்டி வருகிறார்.

1 min  |

June 22, 2020