Religious_Spiritual

Aanmigam Palan
தல விருட்ச வழிபாடு
ஓவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும்
1 min |
May 16, 2023

Aanmigam Palan
கோடை இறைவனின் கொடை
கோடைக் காலத்தை இளவேனில் \"என்றும் முதுவேனில் என்றும் இரண்டாகக் கூறுகிறது தமிழ்
1 min |
May 16, 2023

Aanmigam Palan
பரமேஸ்வரியின் மாமியார் யார்?
கயிலையில் ஒருநாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்
2 min |
May 16, 2023

Aanmigam Palan
சேக்கிழாரின் தனித்துவம்
தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் 'தெய்வ' என்ற அடைமொழி உண்டு
2 min |
May 16, 2023

Aanmigam Palan
குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்
ஆரம்பகால சோழர்கால கோயில் கட்டிடக் கலையை அதன் சிறந்த வடிவில் இவ்வாலயத்தில் உள்ள பேரழகு மிக்க சிற்பங்களில் காணலாம்
1 min |
May 16, 2023

Aanmigam Palan
வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்
உலகம் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்ததைப் பொறாத மூன்று அசுரர்கள் - மூன்று மலைகளாக மாறி, உலகை அழிக்கத் தொடங்கினர்
1 min |
May 16, 2023

Aanmigam Palan
இலிங்க புராண தேவர்
ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக்காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இது குறித்து வாதித்துத் தம்முட்கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்
1 min |
May 16, 2023

Aanmigam Palan
கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...
கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கௌரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கௌரி விரதம் வருகிறது
2 min |
May 16, 2023

Aanmigam Palan
கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள்
முத்துக்கள் முப்பது
2 min |
May 16, 2023

Aanmigam Palan
யோக வாழ்வருளும் யோக நரசிம்மர்
திருச்சி-கரூர் செல்லும் வழியில், கருப்பத்தூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 'காவேரி ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது.
1 min |
May 01, 2023

Aanmigam Palan
நன்றாக இருக்கிறது குரு சிஷ்ய லட்சணம்?
சுவாமி ராமானுஜர் வைணவ தரிசனத்தை வையகம் எல்லாம் பரப்புவதற்காக 74 வைணவ பரப்புநர்களை ஆச்சார்ய புருஷர்களாக ஏற்படுத்தினார்.
1 min |
May 01, 2023

Aanmigam Palan
நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்
திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர்
1 min |
May 01, 2023

Aanmigam Palan
ஏழூர் பல்லக்கு
திருவையாறு சப்தஸ்தான விழா (6.5.2023)
1 min |
May 01, 2023

Aanmigam Palan
உணர்வுக்கு மதிப்பளிக்காதே!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 48 (பகவத்கீதை உரை)
1 min |
May 01, 2023

Aanmigam Palan
துளசிதாசரின் ராம சரித மானசம்
வால்மீகி, ராமரின் சரித்திரத்தை ராமாயணமாக வடமொழியில் இயற்றினார். அவரின் மூலத்தை வைத்து கம்பர், 'கம்பராமாயணம்' எழுதினார்.
1 min |
May 01, 2023

Aanmigam Palan
விவசாயிகளை காத்தருளும் கங்கையம்மன்
சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொரு காலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி.
1 min |
May 01, 2023

Aanmigam Palan
இங்கேயே வைகுந்தம் காணலாம்!
மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம் - 4.5.2023
1 min |
May 01, 2023

Aanmigam Palan
மதுரை மாநகரின் மாண்புகள்
1. சிவபெருமானின் நிரந்தர முகவரி
1 min |
May 01, 2023

Aanmigam Palan
நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை
கவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள்.
1 min |
May 01, 2023

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)
1 min |
April 16, 2023

Aanmigam Palan
மனதை மயக்கும் மச்ச அவதார ரகசியம்!
வேத மந்திரங்களில் மிகவும் புகழ்பெற்றது புருஷ சூக்த மந்திரம்.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
வேதனை தீர்த்த கீர்த்தனை!
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், மகான் முத்துசுவாமி தீட்சிதர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், பெரிய ஸ்ரீவித்யா (அம்பிகை வழிபாடு) உபாசகர். இவரது பக்தியை மெச்சி, தணிகை மலை மேவும் தனிப்பெரும் தெய்வம், ஒரு குழந்தையாக காட்சி தந்து, இவரது வாயில் கற்கண்டை இட்டு, கற்கண்டாய் பாடு என்று ஆணை இட்டது.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
உழவனும் உழத்தியுமாக..!
அடியார்தம் அன்பிற்கு இணங்கி சிவபெருமானும் உமையவளும் மண்ணுலகுக்கு ஏகி அருள்பா லித்த நிகழ்வுகள் மிகப் பலவாகும்.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
நின் திரு நாமங்கள் தோத்திரமே!
இப்படிப்பட்ட உயர்வான சொல்லைச் சொன்ன பட்டர் “அவமாயினும்” என்று கூறுவதன் காரணம், என்ன என்பதைக் காண்போம்.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
என்ன பேரருள்! என்ன பேரருள்!
சோழசிங்க புரம் எனும் சோளிங்கரில் இருந்த பக்தர் ஒருவர், வருடந்தவறாமல் காஞ்சிக்குச் சென்று கருட சேவையை தரிசித்து, ஆனந்தமாகத் திரும்புவார்.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
மோகத்தைக் கொன்றுவிடு!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 47 (பகவத்கீதை உரை)
1 min |
April 16, 2023

Aanmigam Palan
குரு பெயர்ச்சியை எதிர்கொள்வது எப்படி?
வருடம் ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி 22.4.2023 அன்று நடைபெறுகிறது.
2 min |
April 16, 2023

Aanmigam Palan
உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜர்
ராமானுஜர் ஜெயந்தி 25.4.2023
1 min |
April 16, 2023

Aanmigam Palan
ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்
ஈஸ்வரனின் அம்சமாகவே ஈ கம் வாழவந்துதித்தவர் இந்த நிலவுல ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.
1 min |
April 16, 2023

Aanmigam Palan
சனிப் பெயர்ச்சி என்ன செய்யும்? நாம் என்ன செய்ய வேண்டும்?
29.03.2023 அன்று சனிப்பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி ராசி மாறுவார். அந்த அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கப்படி 29.03.2023 சனிப் பெயர்ச்சி நடந்து இருக்கிறது.
1 min |