Newspaper
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுஙகச்சாவடி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
பெரம்பலூரில் பரிதாபம்: லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்:2 நண்பர்கள் சாவு
பெரம்பலூர், ஜூன். 15பெரம்பலூர் நகரை சேர்ந்தவர் அரியமுத்து மகன் எமர்சன் (வயது 30). இவரது நண்பர் வாலிகண்டபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் சுலைமான் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் சாவு
320 பேர் படுகாயம்
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத்திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு நாளை முதல் தடை
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
த.வெ.க. சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: இன்று நடக்கிறது
தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்லில் 24-ந் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
நீட் தேர்வில் தேசிய அளவில் 27-வது இடத்தை பிடித்த தமிழக மாணவன்
மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்
2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779சதவீதம் பெற்றுமதிப்பெண்தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
உயர் படிப்பிற்காக முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச நாட்டினர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளிலும் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் தனியார் அமைப்பினர் வருகை புரிந்து, தங்களது அமைப்பு சார்பாக நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஒரு பகுதியாக இந்த அமைப்பினரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது
கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று கல்லணையை அடைகிறது. அங்கு, டெல்டா பாசனத்துக்காக கல்லணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நீரின் மூலம் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல் உழவர் சந்தையின் சார்பில், சேந்தமங்கலம் வட்டாரம், பொட்டணம் கிராமத்தில், உழவர் சந்தை குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
மதுரை, ஜூன். 15மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை ஆதரவாளர் சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்த சீதா என்ற பெண் வேட்பாளரும், மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும், திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி : ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நெற்களம் அமைத்தல், பயணியர் நிழற்குடை உட்பட ரூ.10.98 கோடியில் திட்டப்பணிகள்
திண்டுக்கல், ஜூன்.15உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.01 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
80 பவுன் நகை, பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் எரித்துக் கொலை செய்தேன்
தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களை அழைத்து நேதன்யாகு விளக்கம்
நேற்றுமுன்தினம் காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.3.48 கோடியில் புதிய திட்டப்பணிகள்
அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - TRICHY
திருநங்கைகள் அரசின் கல்வி தொடர்பான சலுகைகள் பெறுவதற்கு சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங் களையும் ‘தமிழ்நாடு அரசே’ ஏற்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
1 min |
