Newspaper
DINACHEITHI - NAGAI
தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.
2 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?
புதுடெல்லி, ஜூன்.13மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன்
காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்வழங்கப்படவுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளதாவது :-
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நோயாளியின் படுக்கையில் மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நோயாளி படுக்கையில் மின்விசிறி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்?
பகல் கனவுகாண்கிறது, பாரதீய ஜனதா. தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...
அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?
2 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
உயர்கல்வியில் 100 சதவீத சேர்க்கை தொடர்பாக கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல்லில் நடைபெற்றது
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்ற பணியில் சேர முயன்றவர் உள்பட 2 பேர் அதிரடி கைது
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). எம்.எஸ்சி., கணிதம் முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதில், பிராசஸ்சர்வர் எனப்படும் சம்மன் வழங்கும் பணிக்கு ஹரிஹரன் விண்ணப்பித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
விமானம் தரையில் விழுந்து...
அகமதாபாத் விமான விபத்து தொடர்பு கொண்டு அடி குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார். அமித்ஸாவும் அகமதாபாத் விரைந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை -நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.6.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்
புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் (வயது 43) ஆட்டோ டிரைவர். இவர் மே 24-ம்தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலில் அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யும் வண்ணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, பிரதிமாதம் கடைசி வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
கணவரை கொன்ற தேனிலவு கொலையாளியின் பின்னணி
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில்கவனம் பெற்றுவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.52.60 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம்
திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.6.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் : நோயாளி நகை, செல்போன் கொள்ளை
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்மநபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்துசென்றசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
நெல் கொள்முதல் விலை உயர்வு: குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1649.18 கோடி ரூபாய் மதிப்பிலான 225 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,01,203 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.
3 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூரில் 596 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி கடனுதவி
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NAGAI
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் எனது (சார் ஆட்சியர் அபிலாஷா கௌர்) இன்று 13 ம்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
1 min |