Newspaper
DINACHEITHI - NELLAI
கேரளாவில் ரெட் அலர்ட்: தேக்கடியில் படகு சவாரிக்கு 3 நாள் தடை
கேரளமாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றில் 22 வீடுகள், 170 மின்கம்பங்கள் சேதம்: 49 மரங்கள் முறிந்து விழுந்தன
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா
ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல்முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி கைது
கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு
தென்மேற்குபருவமழைமற்றும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழைபெய்து வருகிறது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்
4 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து தந்தை-மகள் தற்கொலை
திருவள்ளூர் அடுத்தஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரதுமனைவிவாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ளகட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் சேர்க்கை, ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு ஐடிஐ -யில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
சிவகிரி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
வாழை இலை வெட்டிய இளம்பெண்ணை விரட்டி விரட்டி வெட்டிய முதியவர்
சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது
ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
படகு கவிழ்ந்து ரோகிங்கியா அகதிகள் 427 பேர் பலி
மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்க தேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கர்ப்பம் கலைந்ததால் கணவர் திட்டியதால் காதல் மனைவி தற்கொலை
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அம்ரீன் ஜஹான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மொரதாபாத் பகுதியைசேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது
டிரம்ப் குற்றச்சாட்டு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரமுதல்-மந்திரிசந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறுமாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட5 மாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
சிறுபானமையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி,மே.26தமிழ்நாடுசிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள்
நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்?
அஜித் அகார்கர் விளக்கம்
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சகமாணவருடன் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டிமாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியைதனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
வங்கதேச தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நீடிக்கிறார்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
காயம் மீது உப்பை தேய்க்கிறார், ராகுல் காந்தி: பாஜக கடும் விமர்சனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பூஞ்ச், ரஜோரி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி, உ.பி.யில் கனமழை காவல் நிலையம் இடிந்து விழுந்து எஸ்.ஐ உயிரிழப்பு
டெல்லியில் பலத்தமழைபெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
அரசியல் நிலைப்பாடு என்பது வேறு; அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு
சோதனைக்கு பயந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிபயணம் மேற்கொண்டார் என்று கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.
2 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் முத்துக்குமார் (26 வயது). கோவில் பூசாரியான இவர் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருடைய தங்கை அபிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
