Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி

வேடசந்தூர், மே.25திண்டுக்கல்,தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரக்கோணத்தில் இரு ந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது

கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

நீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது

நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்

அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

2 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெளிநாட்டு செய்திகள் கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு

ஒட்டாவா,மே.25கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி

டிரம்ப் அறிவிப்பு

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24, 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் :

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குமாறு மனு அளித்தார்: ஆவன செய்வதாக உறுதி

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

நாகர்கோவில் மே 25குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - கார் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி

புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு ஆசி வழங்குவார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிளஸ்-1 மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியா? தமிழக அரசு விளக்கம்

இஸ்ரோ அமைப்பு ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் நடந்தது

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் பாடம் கற்பிக்க வேண்டும்...

ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.

2 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்

கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

50 ஓவர் போட்டியில் அதிவேக அரைசதம்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வரி பகிர்வில் 50 சதவீதத்தை...

காலை உணவுத் திட்டம், * ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' * பெண்கள் இதுவரை 694 கோடி இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ள விடியல் பயணம் திட்டம், * பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு தோழி விடுதிகள், * 40 லட்சம் இளைஞர்களுக்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கியுள்ள 'நான் முதல்வன்', * உயர்கல்வியை ஊக்குவிக்கும் 'புதுமைப்பெண்' - 'தமிழ்ப்புதல்வன்', *கடந்த நான்காண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், * தகவல் புரட்சிக்கு அடித்தளமாக 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள்.

2 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 பிளஸ்-2, 10 ம் வகுப்பில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தருமை ஆதினத்திடம் வாழ்த்து அருளாசி பெற்றனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் மலர் கண்காட்சி

சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர் . இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தகராறில் காயமடைந்த தொழிலாளி பலி

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது

1 min  |

May 25, 2025