Newspaper

DINACHEITHI - DHARMAPURI
வனத்துறையினரை நெருங்கவிடாமல் தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
காதலன் தூண்டுதலால் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தேன்
கைதான நர்சிங் மாணவி பரபரப்பு வாக்கு மூலம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 27 பேர் பலி
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
குற்றாலத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி மாவட்டம் - குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை
பழ வியாபாரிகள் கருத்து
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்: கண்கலங்கிய குடும்பத்தினர்
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. சரியாக காலை 10 மணிக்கு மணமகன் பிரவீன், மணமகளுக்கு தாலி கட்டினார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்வில் தோல்வி: ரெயில் முன் பாய்ந்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் யோகபாபு (வயது 17) என்பவர் அம்மைய நாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்
ஜமாபந்தி தொடர்பாக கலெக்டர் தகவல்
1 min |
May 19, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிறைச்சாலையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பி ஓட்டம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.11.34 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தோவாளை வட்டம் உடையடி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில்-
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐ.பி.எல். போட்டியில் விளையாட 57 வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் வருகை
பெங்களூரு: மே 18ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது, பார்சிலோனா
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு:பாஜக அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல்நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சுகபாத்தின் மகன் பல்வந்த் சிங்கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை நிலையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் கூறி இருக்கிறது. கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது
நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலைதுண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
இத்தாலி பிரதமர் மெலோனியை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்
வாஷிங்டன், மே.18காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி.இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற த்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜி.கே.மணி கூறினார்.
1 min |
May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
1 min |