CATEGORIES
கொரோனா வார்டு நர்ஸ் மரணம்! உண்மையை மறைக்கும் அரசு!
தமிழகத்தின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளரான ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்ததை தமிழக அரசு, மறைத்த கொடூரம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"அவகாசம் கொடுங்க" கலெக்டரிடம் மனு கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.
கொரோனா ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகிவிட்டன.
கோடிகளை ஏப்பம் விட்ட ஸ்மார்ட்போன்!
ஃப்ரீடம் 251 இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.
கோவில்களின் ரகசிய தரிசனம்! அனைவருக்கும் அருள் கிடைக்குமா?
மதுபானக் கடைகளைத் திறப்பதை கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் வரை செல்லும் தமிழக அரசு, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
“நாங்களாக பழகவில்லை”
வலைவிரித்த காசியின் முகத்தை தோலுரிக்கும் பெண்கள்!
விடை பெற்றார் கடைசி ஜமீன்!
ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்கு வரி வசூல் செய்து கொடுக்கவும், ஆங்கிலேய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகித்து வெள்ளை யர்களின் பிரதிநிதியாக செயல் படவும் ஏற்படுத்திய ஜமீன்தார்களில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி கடந்த மே 24-ஆம் தேதி மறைந்தார்.
முதல்வர் மாவட்டத்தில் கள்ள லாட்டரி சாராயம் போதை பவுடர்!
கிரிமினல்களுடன் கூட்டாளியான காவல்துறை!
பாகப்பிரிவினையா? திசை திருப்பலா? அம்பலமேறும் குடும்பச் சண்டை!
கார்னட் எனப்படுகிற தாதுமணல் கம்பெனியான வி.வி.மினரல்ஸ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது.
சைலண்ட் ஹீரோக்கள்! அதிரடி ஹீரோயின்கள்!
ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம் எனப்படும் இணையவழியாக திரைப்படங்களை வெளியிடும் திட்டத்திற்கு எதிராக திரைப்பட உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வருவதால்.... இண்டஸ்ட்ரியில் பரபரப்பான நிலைமையே நிலவுகிறது.
பதவிக்காக மட்டுமே கட்சியில் வைத்திருக்க முடியாது!
வி.பி.துரைசாமி மீது அந்தியூர் செல்வராஜ் அட்டாக்!
ஜெ. வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி!
ஜெ மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார்.
ஏழுமலையான் சொத்துகள் கபளீகரம்!
இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களைக் கொண்டிருக்கிறது திருப் பதி தேவஸ்தானம்.
சென்னையில் ரூ.120 வெளியூர்களில் ரூ.180 சக்கைபோடு போடும் பாக்கெட் போதை!
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே கள்ளச் சாராயம், குக்கர் சாராயம், ஃபுரூட் பீர் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்தும், மூடப் பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலிருந்து பாட்டில்களை எடுத்து வந்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது பற்றியும் புகார்கள் வந்தபடியே இருந்தன.
இறுதிச்சுற்று நக்கீரன் எஃபெக்ட்! சி.பி.சி.ஐ.டி.க்கு மாறும் காசி வழக்கு!
குடும்ப பொள்ளாச்சி பாலியலை மிஞ்சும் விதமாக நடந்தியிருக்கும் நாகர்கோவில் காசியின் பாலியல் வேட்டையில் 90-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் இளம் பெண்கள் வசதி வாய்ந்த பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
இறுதிச்சுற்று! துப்பாக்கிச் சூடு களத்தில் இரண்டாம் ஆண்டு அஞ்சலி!
என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட் டத்தின்போது, 2018 மே 22 அன்று துப்பாக்கிச் சூட்டில் குறி வைத்து சுடப்பட்டு உயிர் பறிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வழக்கு விசாரணைகளை காரணம் காட்டி மறுத்து வந்த நிலையில், தற்போது 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை.
தொழிலாளர்களை ஊருக்கு அனுப்புவதில் உ.பி.யின் நாடகம்!
பிரியங்கா VS யோகி
அ.தி.மு.க.வை மீட்க என்னையும் சசிகலாவையும் இணைக்க முயற்சி!
வியூகத்தை வெளியிடும் கே.சி.பழனிச்சாமி!
அரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம்! சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி!
கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டும் மற்றுமொரு சட்டப்போராட்டம் நக்கீரனின் பங்களிப்புடன் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் முன்னணி இதழ்களும் இந்த சட்டப்போரில் முன்னின்றன.
அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள்! பதவி பறிப்பு ஏன்?
எம்ஜிஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வில் ஒரு கிளைக் கழகத்தில் ஒரு அவைத்தலைவர் ஒரு கிளைச் செயலாளர் ஒரு பொருளாளர் ஒரு துணைச்செயலாளர் இரண்டு மேலவை பிரதிநிதிகள்.
தொழிலாளர்களை வஞ்சிக்கும் தனியார்மயம்!
மோடி-நிர்மலாவை விளாசும் சி.பி.எம். கனகராஜ்!
சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்கள்!
புறக்கணிக்கும் மத்திய - மாநில அரசுகள்!
தேசத் துரோக குற்றச்சாட்டில் குஜராத் பத்திரிகையாளர்!
கொரோனாவுக்காக மக்களை ஊரடங்கில் வைத்தது போதாதென்று, பத்திரிகை சுதந்திரத்தையும் கம்பிகளுக்குப் பின்னால் வைத்துவிடவேண்டுமென்று ஆளும் அரசுகள் நினைக்கின்றன போலும்.
காலாவதியான சரக்கு! விற்பனை ஜோர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருக்கிறது 11603 நம்பரிட்ட டாஸ்மாக் கடை.
வெல்கம் சசிகலா! அ.தி.மு.க. டீல்
"ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...”
சீனாவுடன் யுத்தமா?
எல்லையில் டென்ஷன்!
கூலி உயர்வு கேட்கும் தூய்மைப் பணியாளர்கள்!
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து உலக நாடுகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன.
எங்க குடும்பத்துக்கும் பசிக்கும்!
சலூன் தொழிலாளர்கள் கண்ணீர்!
20 லட்சம் கோடி! மோடி மேஜிக்!
இந்தியாவின் பசி தீர்க்குமா?
"சொந்த ஊருக்கு அனுப்பு..."
கொந்தளிக்கும் கூடங்குளம் தொழிலாளர்கள்!
தகவல் கொடுத்தவரை மாட்டிவிட்ட போலீஸ்!
மது ஊரடங்கில் விற்பனை தடைப்பட்டதில் இருந்து, கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலையெடுத்திருக்கிறது.