CATEGORIES
ஆய்வாளருக்கு சல்யூட் அடித்த ஆட்சியர்!
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில், 74-வது சுதந்திர தின விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
தகுதியிருந்தும் வேலை இல்லை!
ஆசிரியர்கள் அவல நிலை!
போலீசார் நடத்திய கொள்ளை!
துணை கமிஷனரால் அலறும் குடும்பம்!
அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா!
கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சி கவிழ்ப் பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தானை குறிவைத்து கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் தாமரையைத் துவக்கியது பாஜக. இதற்காக, அமித்ஷாவால் குறி வைக்கப்பட்டவர் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட். 2018ல் ஆட்சி அமைந்ததிலிருந்தே கெலாட்டுக்கும் பைலட்டுக்கும் நடந்த மோதல்களால் காங்கிரஸ் விமானம் அந்தரத்தில் தள்ளாடியது.
அமைச்சரை உருட்டும் அ.தி.மு.க. சாதி அரசியல்!
எடப்பாடியாரே என்றும் முதல்வர்!' என ட்விட்டரில் முதலில் கொளுத்திப் போட்டவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரைத் தொடர்ந்து, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் என, தங்களின் எடப்பாடி ஆதரவு நிலையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் தனித்தனி சட்டமா?
கலைஞரின் 2ஆவது நினைவுதினமான ஆகஸ்ட் 7ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியது தி.மு.க. வழக்கறிஞர் அணி. இதில், விதிகளை மீறியதாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன் உள்ளிட்ட 30பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
இந்தி திணிப்பு...பொய் பரப்பு!
அம்பலமான பா.ஜ.க.!
உயிர் காக்க உழைத்தும் சம்பளம் இல்லை!
தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைப் பாதுகாக்க போராடி வரும் அரசு டாக்டர்கள், தங்களின் சம்பளத்துக்காக தமிழகம் தழுவிய போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ஐ.நா. அங்கீகாரத்தைக் கண்டித்து ஜக்கிக்கு எதிர்க்குரல்!
சுற்றுச் சூழலை தன் சுய நலத்திற்காக சகட்டுமேனிக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ்.
இயற்கைக்கும் இரக்கம் இல்லை! தமிழர்களின் கல்லறையான மூணாறு!
தன்னை நம்பிவந்த தொழிலாளர்களை ஆபத்தான இடத்தில் தங்கவைத்துக் கொடூரமாகக் கொன்று விட்டது டாடா கம்பெனி' - என இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு குமுறுகிறார்கள் பசுமை சூழ்ந்த மூணாறு வாழ் தமிழர்கள்.
கொரோனா உணவிலும் கொள்ளை! சுற்றும் சர்ச்சை!
தமிழகத்தில் இன்றைய நிலையில் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், கோவிட் தடுப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடா உறவு; கூகுள் தேடல்! குழந்தைகளைக் கொன்ற தந்தை!
ஏதாவது ஒன்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள், சிலர். அப்படி ஒரு மனிதரான காளிராஜ், வீண் குழப்பத்திற்கு ஆளாகி, தனது இரண்டு குழந்தைகளைக் கொலையே செய்துவிட்டார்.
உரிமை பறிக்கப்பட்ட ஓராண்டு!
எப்படி இருக்கிறது காஷ்மீர்?
ஆகாயம்...பூலோகம்....அடுத்தடுத்த கொடூரம்! கதறியழும் கடவுளின் தேசம்!
சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந் துள்ளது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 7ந்தேதி வழக்கத்தைவிட மோசமான நாளாக ஆனது.
மர்மக் கதையான சுஷாந்த் மரணம்!
பாலிவுட் ரகசியங்கள்!
பா.ஜ.க. கூண்டில் சிக்கும் தி.மு.க எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்!
தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!
மாணவர்கள் எதிர்காலம் என்னவாகும்?
புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020
ரோட்டுக்கு பர்னிச்சர்! புது டிசைன் ஊழல்!
ரோடு பர்னிச்சர் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை ஊழல் நடக்கிறது. இது, பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லை என்று குமுறலோடு விவரித்தார், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் நேர்மையான பொறியாளர் ஒருவர்.
பதவி உயர்வில் ஆளுக்கொரு ரூல்!
செய்தித்துறை அடாவடி!
இந்து அரவணைப்பு அரசியல்!
தி.மு.க. வியூகம்!
வீடுகளைக் காணோம்! - மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு!
'கிணத்தைக் காணோம்' என்பது வடிவேலு காமெடி காட்சி. 'வீடுகளைக் காணோம்' என்பது தலையாமங்கலம் மக்களின் வேதனைக் குரல்.
போலீசாகும்போதே கிரிமினல்தனம்! உடற்பயிற்சியில் ஊக்க மருந்து!
எஸ்.ஐ. தேர்வில் விதவிதமான கோல்மால்!
கொரோனா லேப்களுக்கு தடை!
சீல் வைத்ததன் பகீர் பின்னணி!
தொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி!
முதல்வர் மாவட்ட ப்ளே பாய்
உனக்கு 50% எனக்கு 50%
அரசு-தனியார் கொரோனா டெஸ்டிங் கொள்ளை!
தாய்க் கட்சிக்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம். எஸ்.கே.வி. என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தி.மு.க.வில் 12 ஆண்டுகள் ஒ.செ.வாக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு அசைக்கமுடியாத வெற்றியைப் பெற்றவர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சி?
அமுதா ஐ.ஏ.எஸ். நியமன விவாதம்!
கொரோனாவைத் தொற்றும் அரசியல்வாதிகள்!
தி.மு.க. எம்.எல்.ஏ. தூத்துக்குடி கீதா ஜீவனுக்கு கொரோனா என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேராவூரணி கோவிந்தராசுக்கும் கொரோனா என ஃப்ளாஷ் ஆகிறது. கழகங்களைக் கொரோனா தாற்றுகிறதா, காரோனாவைக் கழகங்கள் தொற்றுகின்றனவா என்கிற அளவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் என இரண்டு திராவிடக் கட்சியினரையும் தாக்கி வருகிறது, தமிழகத்தில் அதிவேகமாகப் பரவும் கொரோனா நோய்த் தொற்று.
நடுரோட்டில் நின்று கத்தித்தீர்த்த பெண்போலீஸ்!
மதுரை மத்திய சிறையில் வார்டன், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கும், இன்னொரு வார்டனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
வறுமையில் வழக்கறிஞர்கள்! மூடப்பட்ட கோர்ட் பாதுகாப்புக்கு மாதம் 6 கோடி ரூபாய்!
கொரோனா அச்சத்தால் கடந்த 125 நாட்களுக்கு மேலாக நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2020 ஜூலை-24ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுக்க நீதிமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்தியது ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.