कोशिश गोल्ड - मुक्त

பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

Kanmani

|

August 20, 2025

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... "பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.

- -பரிதி

பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

வீட்டிலேயே இருக்கவும், இல்லையேல் நீங்கள் பாலியல் வன்கொடுமையோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமையோ செய்யப்படலாம்" என்று எச்சரித்து இருந்தனர்.

என்னடா இது, பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையே பயமுறுத்தியுள்ளதே என்று கேட்டால்... காவல்துறை தரப்பு, “சதார்க்தா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாக கூறி போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகளை காட்டியது. ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் எங்களுக்கு காட்டப்படவில்லை. எங்கள் அனுமதியின்றியே அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. புகார் வந்த பிறகு சுவரொட்டிகளை அகற்றிவிட்டோம்” என்றனர்.

இது தொடர்பாக பேசிய குஜராத் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி, “கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தில் 6,500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் 36-க்கும் மேற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்படுகிறது. முதலமைச்சரும் பா.ஜ.க தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இன்று அகமதாபாத் போன்ற பெரிய நகரத்தில் ஒட்டிய சுவரொட்டிகள் குஜராத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன” என்றார்.

உண்மையிலேயே வட மாநிலங்களில் ரோட்டில் நடந்தாலும், ஆஸ்பத்திரியில் இருந்தாலும் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடக்கவே செய்கிறது. பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் ஜூலை 24 ஆம் தேதி ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண், உடல் தகுதி தேர்வின் போது மயங்கி விழுந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது, ஊழியர்கள் ஓடும் ஆம்புலன்சில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் தொடர்புடைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரையும் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.

பீகார் சம்பவத்துக்கு முன்பு கடந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசத்திலும் சிறுமி ஒருத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்.

Kanmani

यह कहानी Kanmani के August 20, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Kanmani से और कहानियाँ

Kanmani

Kanmani

இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.

time to read

1 mins

August 20, 2025

Kanmani

Kanmani

மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!

மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

என்னவாகும் தமிழ்நாடு?

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

SQR தெரியுமா?

படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!

முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

இருமனம் இணைந்திடும்...

அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?

ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.

time to read

3 mins

August 20, 2025

Kanmani

Kanmani

தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?

இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.

time to read

1 mins

August 20, 2025

Translate

Share

-
+

Change font size