Womens-interest

Penmani
மழை காலத்தில் குழ்ந்தைகளை பராமரிப்பது எப்படி?
உங்கள் வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தால் அவர்களை மழை காலத்தில் கவனமுடன் கவனித்து கொள்வது மிகவும் அவசியம்.
1 min |
October 2023

Penmani
அலங்காரப் பதுகைகள்!
“கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் ஐந்து மணிக் கோயம்புத்தூரிலிருந்து வந்துடும்மா, மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான், முகம்கழுவி, புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும்.
1 min |
October 2023

Penmani
மகத்தான கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு! IN
கர்மவீரர் காமராஜர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் கல்வி கற்க அவர் ஆற்றிய அரும் பணிகள் தான்.
1 min |
October 2023

Penmani
குளு குளு இன்ப சுற்றுலா: மஹாபலேஷ்வர் மலை!
மராட்டிய மாநிலத்திலிருக்கும் குளு குளு மலை வாசஸ்தலம் மஹாபலேஷ்வர் ஆகும்.
1 min |
October 2023

Penmani
பிரிந்ததம்பதிகளை ஒன்று சேர்க்கும் நெய்க்குப்பை சந்தரேஸ்வரர்!
குடும்பம் என்பது கணவன் மனைவி தான்.எந்த இடத்தில் விரிசல் ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்யும் சக்தி குடும்பத் தலைமைக்கு உண்டு.
1 min |
October 2023

Penmani
என் இசை அனுபவம்!
வீணை இசைக்கலைஞர் ஜெயலெஷ்மி சேகர்
1 min |
October 2023

Penmani
நன்மை நல்கும் நவராத்திரி!
தனம் தரும் ; கல்வி தரும்;ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...ஆம்! நம் வாழ்க்கையின் ஆதார சக்திகளான தனம், கல்வி, தைரியம்..
1 min |
October 2023

Penmani
குற்றம் இல்லாத மன்னன்!
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது.
1 min |
October 2023

Penmani
வடமாநிலங்களில் துர்கை பூஜை!
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித் தனி வழிபாடு உண்டு.
1 min |
October 2023

Penmani
இழிவு கொண்ட மனிதர் என்பவர் இந்தியாவில் இல்லையே!
இனிய தோழர், நலம் தானே? அண்மையில் இந்திய மக்கள் தலைமேல் விழுந்த மூன்று குண்டுகளை பார்த்து விடலாம்.
1 min |
October 2023

Penmani
குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு!
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரது தந்தை அவரது வாழ்க்கையில் யாராலும் ஈடுசெய்ய முடியாத இடத்தை வகிக்கிறார்கள்.
1 min |
September 2023

Penmani
ஆனந்த கீதம் பாடுதே!
பச்சைபடர்ந்திருக்க பாவிமனம்சோர்ந்திருக்க பக்கத்தில்நீயுமில்ல பாரிஜாதப்பூவே!
1 min |
September 2023

Penmani
தகுதி படைத்தவராக ஆகுங்கள்!
இந்த உலகம் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலிகளுக்குமானது.
1 min |
September 2023

Penmani
துயரத்தை துரத்தும் தூதுவன் தூதுவளை!
அருகம்புல், குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை போல எங்கும் கிடைக்கும் மூலிகை தூதுவளை ஆகும். மிக அதிக பலன்களைக் கொண்டது. இதை எளிதாக பயன்படுத்தலாம்.
1 min |
September 2023

Penmani
இக்கணம் தேவை சிக்கனம்...
ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்... இந்த பணம் பழமொழி கேட்டிருக்கீங்களா? என்ற சொல் இந்த உலகத்தில் சுற்றாத போடாத கூறலாம். இடமேயில்லை; புரட்டிப் விஷயங்களே இல்லையெனக் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வாழ்க்கை தரத்தினையும் தீர்மானிக்கிறது பணம், துட்டு,காசு!
1 min |
September 2023

Penmani
நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..
ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித் தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்... இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...
1 min |
September 2023

Penmani
முதியோர் இல்லம்
என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது 'நாணா நாணி' (நாணா என்றால் தாத்தா, நாணி என்றால் பாட்டி) என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து வரும் நண்பர் வள்ளிநாயகம், “ராஜசேகர், நீயும்தான் ஓய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய்.
1 min |
September 2023

Penmani
இயற்கை எழில் கொஞ்சம் பத்ரிநாத்!
ஆன்மீக பயணமென எண்ணி சில இடங்களுக்கு சுற்றுலா செல்கையில், நம்மை அறியாமலேயே அங்கிருக்கும் அருமையான இடங்கள், கண்ணெதிரே காணும் இயற்கை காட்சிகள் போன்றவைகளில் மனம் ஒன்றிப் போவது தவிர்க்க முடியாததொன்றாகும். அது மாதிரியான ஒரு இடம் பத்ரிநாத் ஆகும்.
1 min |
September 2023

Penmani
இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
செந்தமிழ் நாட்டில் பிறந்து தன் இசை ஞானத்தால் அகிலத்தையே ஈர்த்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.
1 min |
September 2023

Penmani
அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!
மகாபாரதக் கந்தன்: குருக்ஷேத்திரம் என்றாலே நமக்கு மகாபாரதமும், அங்கு நடந்த போர்களுமே நினைவுக்கு வரும் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்ந்து அதர்மம் தோற்று, தர்மம் ஜெயித்த இடம்.
1 min |
September 2023

Penmani
சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!
கீதா நாராயணன், சென்னையைச் சேர்ந்தவர், திரைப்பட தொழில் நுட்ப கல்லூரியில் படித்து தேர்ந்தவர்.
1 min |
September 2023

Penmani
இசையும் பயிற்சியும்...!
புகழ் பெற்ற இசை மேதைகளுக்கு வயலின் வாசித்தவரும்; முதல் தரமான கலைஞராக ரேடியோவில் சென்னை ஆல் இந்தியா பணியாற்றி ஓய்வு பெற்றவரும்; தனிப்பட வயலின் கச்சேரி செய்பவரும்; காலஞ்சென்ற பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டுப் பெற்றவருமாகிய வயலின் இசைக் கலைஞர் கலைமாமணி டாக்டர் திருமதி உஷா ராஜகோபாலன் பெண்மணிக்காக தனது இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
1 min |
September 2023

Penmani
வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!
தமிழை வளர்ப்பது தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர், ஆதித்தனார் திரு.பா.இராமச்சந்திர அய்யா அவர்கள்.
1 min |
September 2023

Penmani
ஆவணியின் அற்புத அவதாரங்கள்!
இறைசக்தியே பிரபஞ்சத்தை இயக்குகின்ற மூல சக்தி. அந்த இறைசக்தி தீயசக்தியை அழிக்கும் பொருட்டு பூமிக்கு இறங்கி வருவதைத்தான் அவதாரம் என்கிறோம்.
1 min |
September 2023

Penmani
கடற்கரையோர கணபதி கோவில்கள்!
கர்நாடாகாவில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அற்புதமான கணபதி கோவில்கள் உள்ளன.
1 min |
September 2023

Penmani
கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!
அருணாசலப் பிரதேசத்தில் கீழ்சியாங் மாவட்டத்தில் இலிகாபலி என்ற இடத்தில் 600 மீட்டர் உயரத்தில் இந்த பாழடைந்த கோவில் அமைந்துள்ளது.
1 min |
September 2023

Penmani
மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஹ்ரித்வார்.
சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலர் இயற்கை காட்சிகளை மட்டும் எதிர்பார்க்காமல், ஆன்மீக ரீதியாகவும் பார்க்கிறார்கள்
1 min |
August 2023

Penmani
உணவு பஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்!
தந்தையார் புகழ் பெற்ற டாக்டர், வலுவான குடும்ப பின்னணியின் அரவணைப்பில் படித்தவர்
1 min |
August 2023

Penmani
நெஞ்சில் ஒரு களங்கமில்லை...!
கற்பகம் கிச்சனில் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்
1 min |
August 2023

Penmani
காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலயம்!
பரம்பொருள் ஒன்றுதான். அந்தப் பிரபஞ்ச ஒளியின் கூறுகள் உலக உயிர்கள் அனைத்திலும் நிரம்பி அதனை இயக்கும் சக்தியாக அம்பிகை விளங்குகிறாள்
1 min |