कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Thinakkural Daily

அடிப்படைவாதிகளுக்காக நாங்கள் ஒருபோதும் கதைத்தவர்கள் அல்ல

தேரர் ஒருவர் பொய்க் குற்றச்சாட்டு -பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

ரி-20 யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்; கோலி புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

பெலாரஸ் நாட்டுக்குச் சென்ற எனது சகோதரனுக்கு என்ன நடந்தது ?

இறந்து விட்டதாக அறிகின்றபோதும் உறுதிப்படுத்த முடியவில்லை என சகோதரன் கண்ணீர்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கிளிநொச்சியில் கள்ள மணலுடன் சென்ற 3 கனரக வாகனங்கள் மடக்கிப் பிடிப்பு

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன், அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

நீண்ட காலம் தாமதமான மாகாணசபை தேர்தல்களும் தற்போதுள்ள சட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவின் பொறுப்பும்

மே 20 (2025) இல், 'தி மோர்னிங்' பத்திரிகையில், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தற்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட உள்ள நீண்ட கால தாமதமான மாகாண சபைகள் தேர்தல்கள் குறித்து அரசு இன்னும் தேர்தல் ஆணைக்குழுவை கலந்தாலோசிக்கவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தியை படித்தேன்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

தினமும் 2 மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தினால் காதுகளை பாதுகாக்க முடியும்

எல்லா நேரமும் ஏதோ ஒரு சத்தம் நம்காதில் விழுந்து கொண்டே இருக் கிறது. இதனை போன்று தொடர்ச் சியாக ஏற்படும் அதிக சத்தத்தின் காரணமாக, நம் உள்காதில் உள்ள மென்மையான உறுப்பு கள் சேதமடைந்து, நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம். இதன் விளைவாக, இளம் வயதிலேயே 'ஹிய ரிங் எய்ட்' பயன்படுத்த வேண்டிய கட் டாயம் ஏற்படுகிறது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த புழு சோற்று பாசல்

மட்டக்களப்பு நகரில் உணவுக் கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

முகமது யூனுஸ் பதவி விலகமாட்டார்

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகர் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

வடக்கு, கிழக்கில் 29 ஆம் திகதி வரை சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

போதைவஸ்து பாவனையில் இருந்து பாதுகாக்க வடக்கு மாகாணத்தைச் சுற்றி நடை பவனி

மாணவர்களையும் இளையோர்க ளையும் பாதிக்கும் அபாயகரமான போதைவஸ்து பாவனையில் இருந்து பாதுகாக்க வடக்கு மாகாணத்தை சுற்றி நடைபவனி மேற்கொள்ளவுள்ளதாக சமயபு ரம் றொஷான் என அழைக்கப்படும் தேவநா யகம் தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

'சினிமா ராணி' மாலினி பொன்சேகாவிற்கு அரச கௌரவத்துடன் இன்று இறுதி சடங்கு

இன்று சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை நோய் 3000 ஐ தாண்டிய பாதிப்புகள்

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கிளிநொச்சி அறிவியல் நகரில் ரயிலுடன் மோதுண்டவர் பலி

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் புகையிரத கடவையை கடக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

திருக்கேதீஸ்வரம் வருடாந்த பெருந் திருவிழா; கொடிச்சீலை உபயகாரர்களுக்கு காளாஞ்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

காணி உரிமையாளர் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

திருடர்கள், மோசடிக்காரர்கள் என்று கூறியவர்களுடன் இரவு நேரங்களில் திருட்டுத் தனமாக பேசும் அரசாங்கம்

தேர்தல் காலத்தில் கள்வர்களாக இருந்தவர்கள், உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலுக்குப் பின்னர் நல்லவர்களாகிய அதிசயம் விளங்கவில்லை. திருடர்கள், மோசடியாளர்கள் என்று கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திருட்டுத்தனமான முறையில் இரவுப் பேச்சுக்களில் ஈடுபடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. டி.வி. சானக தெரிவித்தார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

கடுமையான எதிர்ப்பையடுத்து சைவ உணவகமாக மாற்றப்பட்ட நல்லூர் அசைவ உணவகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக, அனுமதி எதுவுமின்றிப் புதிதாகத் திறக்கப்பட்ட பன்னாட்டு அசைவ உணவகம் கடந்த வெள்ளிக்கிழமை (23) முதல் சைவ உணவகமாக மாற் றப்பட்டுள்ளது.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் 'அமரர்' களாகி விடுவீர்கள்

தற்போது இளை ஞர்களிடையே அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய் எப்படி ஏற்ப டுகிறது? தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் என்னென்ன? கல் லீரல் - இரைப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை மைய இயக்குநர் டொக்டர் அங்கூர் கார்க், இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தராவிடின் நாளை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கை

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

1 min  |

May 26, 2025

Thinakkural Daily

வல்வெட்டித்துறையில் இரத்ததான முகாம்

தற்போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அவசரக் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம், வல்வை 1975 நட்புக்கள், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாட்டில் அமைந்துள்ள கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

வெள்ளவத்தை துப்பாக்கி மீட்பு தொடர்பில் மற்றுமொருவர் கைது

வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட ரி - - 56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

பூவரசங்குளத்தில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக் குழு அதிரடி

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

மட்டு.புனித மரியாள் பேராலயத்திற்குள் ஓய்வுநிலை ஆயரின் திருவுடல் அடக்கம்

நித்திய இளைப்பாறிய மட்டு.அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

பௌத்தத்தின் பெயரால் நில அபகரிப்புகள்!

திருகோணமலையின் மாறிவரும் இயற்கை காட்சிகள் என்பது உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தொடர்ந்து பாதிக்கும் நிலம் தொடர்பான மோதல்களை ஆராய்வதற்கான மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் தயாரிக்கப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆவணப்படமாகும். இது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது அரசால் அனுமதிக்கப்பட்ட நில கையகப்படுத்துதலின் நீடித்த தாக்கத்தின் சக்திவாய்ந்த ஆய்வாக செயற்படுகிறது, அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர், இடப்பெயர்வு, கலாசார அழிப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பாதித்த சமூக அநீதிகளின் சிக்கலான வலையை அவிழ்த்து விடுகிறது.

2 min  |

May 23, 2025

Thinakkural Daily

முத்துநகரில் நீதிமன்ற உத்தர....

திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட் டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீ திமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

நல்லூரின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

தென்கயிலை ஆதீனம் தவத்திரு. அகத்தியர் அடிகளார், நல்லை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்தி ரு.வேலன் சுவாமிகள் தலைமையில் சைவ அமைப்புக்கள் இணைந்த கட்டமைப்பாக, தமிழ்ச் சைவப் பேரவையாக நல்லூரின் புனிதத் தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களையும், முயற்சிக ளையும் முன்னெடுப்பதெனச் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மா னித்துள்ளனர்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய் யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

வடமராட்சி கிழக்கில் 3700 ஏக்கருக்கு மேல் காணி அபகரிப்பு தமிழ் மக்கள் மீது இரகசியமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான யுத்தமாகவே கருதுகின்றோம்

வடமராட்சி கிழக்கில் 3700 ஏக்கருக்கு மேல் காணிகளைக் கோரியிருப்பது என்பது மிகவும் ஆபத்தான விடயம். தமிழ் மக்கள் மீது இரகசிய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான யுத்தமாகவே நாம் இதனைப்பார்க்கின்றோம். இந்த வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மக்களுக்கான ஒரு அச்சுறுத்தலாகவேயுள்ளது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

வடக்கு உப்பு, தெற்கு உப்பு என்ற வேறுபாடு எதுவும் கிடையாது

வடக்கு உப்பு, தெற்கு உப்பு என்ற வேறுபாடு கிடையாது. இலங்கை உப்பு என்றே உள்ளது. ஆகவே இவ்வாறான முறையற்ற கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடாதீர்கள். ஆனையிறவு உப்பு தொழிற்சாலையின் உயர் பதவிக்கு கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவரை நியமிக்க வேண்டாம் என்று இவர்களே எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கள் அர்ச்சுனா எம்.பி. யைப்பார்த்தது என்று கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

1 min  |

May 23, 2025

Thinakkural Daily

சட்டத்தரணியின் கைத்தொலைபேசியை ஒப்படைக்கக் கோருவதற்கு கடும் எதிர்ப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடன் பயணித்த சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவின் கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

1 min  |

May 23, 2025