Newspaper
DINACHEITHI - MADURAI
சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கான 1299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.4.2025 முதல் நடைபெற்று வருகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
157 மில்லியன் டாலருக்கு புளோரியன் விர்ட்ஸை வாங்க சம்மதித்த லிவர்பூல்
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
80 பவுன் நகை, பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் எரித்துக் கொலை செய்தேன்
தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது. இதன் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர், வேன் மோதி பலி
தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகரை சேர்ந்த வீரத்தவர் மகன் ராஜேந்திரன் (வயது 65). இவர் கூடலூர் புறவழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் கடந்தார். அப்போது சின்னமனூரில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு லோயர்கேம்பை நோக்கி நந்தகுமார் என்பவர் ஒட்டி வந்த பிக்கப்வேன் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை
டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா?
ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு ஒருமணி நேரம் முன்னதாக வர வேண்டும்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு....
மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
10 நிமிடம் தாமதம்: விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்
சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே
எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு: தனியார் பள்ளி பெண் ஊழியர் மீது கொதிக்கும் நீரை ஊற்றி தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கரிகாளி ஊராட்சி பிரபாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 55). தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகன்கள் திருமணம் ஆகி தனியாக சென்றுவிட்டனர். இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொன்னம்மாள் (60) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடம்பூரில் புதிய தொழிற்பேட்டை
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை மருத்துவர் அருண் பிரசாத் விமான விபத்தில் உயிர் தப்பினார்
அகமதாபாத் ஜூன் 14நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத் உயிர் தப்பினார்.இவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது :-
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
2026 உலகக்கோப்பை கால்பந்து நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்
மெக்சிகோ ஜூன் 14மெக்சிகோநகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டுமார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி:விஷவண்டுகள் கடித்து 40 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை விஷவண்டுகள் (குழவிகள்) கடித்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - MADURAI
மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், அதிக மழை பொழியவும்,நோய் நொடின்றி அனைவரும் வாழ்வதற்கு பூஜைகள் நடைபெற்று மஞ்சு விரட்டு துவங்கப்பட்டது.
1 min |
