मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

9,500 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.5.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.5.2025 0 26.5.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சரக்கு தளம்- சேமிப்பு கிடங்கு

பெரிய கப்பல்களை கையாள்வதற்காக மேற்கொண்ட ஆழப்படுத்தும் பணியில் தூர்வாரப்பட்ட மண்வளங்களை கழிவிலிருந்து செல்வம் என்ற அணுகுமுறையில் புதிய சரக்கு தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு

கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தாய்லாந்தில் வினோதம்: போலீசாரை தாக்கிய பூனை கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப்டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து

பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்

டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை

தங்கம் விலை கடந்த 21ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி

வேடசந்தூர், மே.25திண்டுக்கல்,தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரக்கோணத்தில் இரு ந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது

கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

நீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது

நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்

அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

2 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெளிநாட்டு செய்திகள் கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு

ஒட்டாவா,மே.25கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி

டிரம்ப் அறிவிப்பு

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24, 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் :

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குமாறு மனு அளித்தார்: ஆவன செய்வதாக உறுதி

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

நாகர்கோவில் மே 25குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - கார் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி

புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு ஆசி வழங்குவார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிளஸ்-1 மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியா? தமிழக அரசு விளக்கம்

இஸ்ரோ அமைப்பு ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிளஸ்-1 படிக்கும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல ஒரு எம்.பி.க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணமின்றி பட்டப்படிப்பும், இஸ்ரோவில் பணி நியமனமும் பெறுவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ரஷியாவுடன் மிகப்பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் நடந்தது

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறியது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் பாடம் கற்பிக்க வேண்டும்...

ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.

2 min  |

May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்

கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025