Newspaper
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு
காஷ்மீரின்பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்திய ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, ரூ 24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, திறந்து வைத்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கம்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
உயர்கல்வி பாடப்பிரிவு தேர்வு சந்தேகங்களை வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்களை மூலம் தெரிந்துகொள்ளலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்களை உயர்கல்வி வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்
பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்து, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடநாடு வழக்கு: கனகராஜின் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்
நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
அரக்கோணத்தில் சரக்குரெயில் தடம்புரண்டுவிபத்துநடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாகசென்றசரக்குரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
சீரமைக்கப்பட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம்
திறப்பு விழாவில் மத்திய மந்திரி முருகன் பங்கேற்பு
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
காளிக்கோவில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கணக்கில் வராத ரூ.1.43 லட்சம் பறிமுதல்
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்புவிழா இன்றுநடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்
ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்குஉட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது 29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை
கட்டிட தொழிலாளி கைது
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’
சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாந் தாய் நாடு...
தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் டிரம்ப் மீண்டும் பேச்சு
\"இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்\" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
7 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் - புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை தாங்கினார்.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈகோ இருக்கக்கூடாது: சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா
நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 மணி வரை தென்காசி மாவட்டம் கொடி க்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பஜ்ஜி சிங் நியமனம்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
1 min |
May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்வர்-அமைச்சர் செல்வது ஏன்?
இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்- அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
1 min |