Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

வையத்து வாழ்வீர்காள்!

Aanmigam Palan

|

July 16-31, 2025

பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.

வையத்து வாழ்வீர்காள்!

ஜீயர், 'இங்குதான் ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு அந்திம காரியங்கள் செய்தார். ஜடாயு எவ்வளவு பெரிய பாக்கியவான்! ராமன் எவ்வளவு கருணையானவன்' எனக்கூறிக் குளத்தைக் காட்டினார். “ஜடாயுவிற்கு பெரிய உடையார் என்ற திருநாமம் உண்டு! என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கோயிலுக்கு நம் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்திருக்கிறார். அவரின் பிரபந்தம் ஒன்றை நான் இப்பொழுது பாடுகிறேன்.' என்று கூறிவிட்டு, கண்களை மூடிப் பாடினார்.

'ஆஹா! அற்புதம்! நாங்கள் செய்த பாக்கியம் உங்களுடன் இருப்பது" எனக் கூறினர்.

'எல்லாம் என் குரு நம்பிள்ளையின் ஆசிர்வாதம். என் விருப்பம் போல் என்னை ஒரு சந்நியாசியாக இருக்க அனுமதித்து, ஜீயராகவும் உருவாக்கியவர் அவர்தான்'.

தன் கையில் இருந்த தண்டத்தில் தலையினை வைத்து குருவை நினைத்துப் பிரார்த்தித்தார். ஒரு சீடன் தயங்கியபடி,

"உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான பெயர்?” என கேட்டான்.

"அதுவா! அழகிய மணவாளன் என்ற திருநாமம், ஆண்டாள் காலத்திலிருந்து நம் பெருமாளுக்கு உண்டு. ஆனால், நம் பெருமாளுடைய முன்னழகைக் காட்டிலும், பின்னழகு இன்னமும் அழகாக இருக்குமாம். அதனால் 'முன்னிலும் பின்னழகிய பெருமாள்' என்று நம்பெருமாளுக்கு விசேஷமான திருநாமமும் உண்டு. வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என சுவையாகக் குறிப்பிடுவார்கள். இந்தப் பெயர் என் குருநாதருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு பிடித்த எனக்கும் பின்னழகு பெருமாள் என்ற பெயரை எனக்குச் சூட்டினார். அவருக்கு கோதண்டராமன் என் மேல் அலாதியான

'அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா அன்பு. அந்தப் பெயரே மருவி பின் பழகிய பெருமாள் ஜீயர் என்று நாளாவட்டத்தில் அழைக்கப்படுகிறேன். இது பற்றி ஒரு செய்யுள் கூட உண்டு.

MÁS HISTORIAS DE Aanmigam Palan

Aanmigam Palan

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க்கொண் டிருந்தபோது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அம்மைநோய் நீக்கும் அம்மன்

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணு காதேவி அம்மன் வரலாறு.

time to read

1 min

July 16-31, 2025

Aanmigam Palan

நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக “நாகராஜா கோயில்\" திகழ்கிறது.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

\"காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலை கீழா நடக்குது!\" எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்!

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வையத்து வாழ்வீர்காள்!

பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர் களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்தமண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில் ஜீயரும், சீடர்களும் அமர்ந்தார்கள்.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.

time to read

3 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை 'வேண்டாம்' என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால் பரண் மேல் தூக்கிப் போடுவோம் என்றெல்லாமும் யோசித்தோமானால், அந்தப் பொருள் மீதான இச்சை நம்மை எந்த அளவுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

time to read

4 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.

time to read

5 mins

July 16-31, 2025

Aanmigam Palan

Aanmigam Palan

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

time to read

3 mins

July 16-31, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back