Facebook Pixel ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும் | Aanmigam Palan - religious-spiritual - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

Aanmigam Palan

|

July 16-31, 2025

ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங் களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்

1. முன்னுரை

ஆடி மாதத்தின் சிறப்பாக ஆடி அமாவாசையும் ஆடி கிருத்திகையும் விளங்குகின்றது. பெருங்கோயில் கள் முதற்கொண்டு கிராமங்களின் அமைந் துள்ள எளிய கோயில்கள் வரை ஆடி மாத திருவிழாக்கள் அமர்க்களமாக நடைபெறு வதை காலம் காலமாகக் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த ஆடி மாத விழாக்களின் தொகுப்பாகத்தான் முப்பது முத்துக்கள் இந்த இதழில் விரிகின்றது. வாருங்கள் அனுபவிப்போம்.

2. ஆடியும் அம்மனும்

ஆடி மாதம். கடக மாதம் என்பார்கள். காரணம் 12 ராசிகளில் நான்காவது ராசியான கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம். கடக ராசி முதற் கொண்டு தனுசு ராசி வரை தட்சிணாயண காலம் என்று சொல்வார்கள். இது தேவர்களுக்கு இரவு நேரம். இந்த நேரத்தில் தேவர்கள் மாலை பூஜைகளைத் தொடங்கி விடிய விடிய நடத்துவார்கள். அதேசமயம் பூமியிலும் இந்த தேவ பூஜைகள் பல்வேறு ஆலயங்களில் நடந்தேறுகின்றன. கடக ராசி சந்திரனுக் குரிய ராசி. ஜோதிட சாஸ்திரத்தில் நான்காவது ராசியை தாய் ராசி என்பார்கள். ஒரு ஜாதகத்தில் தாயின் நிலையை தெரிந்து கொள்ள அந்த நான்காவது ராசியைத்தான் பார்க்க வேண்டும். இந்த நான்காவது ராசியில் ஆட்சி பெறும் கிரகம் சந்திரன். சந்திரனை மாதுர் காரகன் என்று அழைப்பார்கள். எனவேதான் தாய்மையைக் குறிக்கும் நான்காவது ராசியில், தாயைக் குறிக்கும் கிரகமான சந்திரன்

ஆட்சி பெறும் கடக ராசியில், ஆத்மகாரகனான சூரியன் பிரவேசிக்கும் காலத்தில், லோக மாதாவாக விளங்கும் அம்பாளுக்கும் தாயாருக்கும் ஆடித்திருவிழா எடுக்கிறார்கள்.

3. மகாலட்சுமியும் சந்திரனும்

இந்த மாதத்தில் என்னென்ன திருவிழாக்கள் வரிசையாக வருகின்றன என்று பார்ப்போம். ஆடிக் கிருத்திகை வருகிறது. தொடர்ந்து ஆடி அமாவாசை வருகிறது. ஆடிப்பூரம் வருகிறது. நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, என்று வரிசையாக வருகின்றன. இதில் ஆடிப்பூரம் 28.7.2025 திங்கட்கிழமை வருகிறது. சந்திரனுக்குரியது திங்கட்கிழமை. மகாலட்சுமிக்கு உரிய பூரம் நட்சத்திரம். (சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்) சுக்கிரன் என்றாலே செல்வங்கள் தானே. சந்திரனுக்குரிய நாளில் பூரம் வருவது சிறப்பு. காரணம் மகாலட்சுமியும் சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர்கள். மகாலட்சுமியை சந்திர சகோதரி என்பார்கள். இப்படி நாளும் நட்சத்திரமும் சேர்ந்து வருவது இந்த ஆண்டு ஆடிப் பூரத்தின்

MÁS HISTORIAS DE Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size