"தவெகவினர் தற்குறிகள் அல்ல.. அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி.."- மக்கள் சந்திப்பில் விஜய் பரபரப்பு பேச்சு
Maalai Express
|November 23, 2025
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
-
இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுவதும் கண்ணாய் இருந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தலைவரான அறிஞர் அண்ணா பிறந்த இடம்தான் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தனது கட்சியின் கொடியில் அறிஞர் அண்ணாவை வைத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த அந்த கட்சியை, அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம், ஆனால் நாம் அப்படி இல்லை.
காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் நடிப்பவர்களை நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? இதை காஞ்சி மண்ணில் இருந்து நான் சொல்வதற்கு காரணம், நமது முதல் களப்பயணம் தொடங்கியதே பரந்தூரில் இருந்துதான். அந்த மக்களுக்காக நாம் கேள்விகளை கேட்டதும் இதே மண்ணில் இருந்துதான். இன்று ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கும் இடமும் அதே காஞ்சீபுரம் மாவட்டம்தான்.
Esta historia es de la edición November 23, 2025 de Maalai Express.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Maalai Express
Maalai Express
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை
புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
1 min
January 03, 2026
Maalai Express
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு- குளிக்க தடை
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 min
January 02, 2026
Maalai Express
போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
January 02, 2026
Maalai Express
சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு
துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார்.
1 min
January 02, 2026
Maalai Express
ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
1 min
January 02, 2026
Maalai Express
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் தவெக விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள்.
1 min
December 19, 2025
Maalai Express
தமிழ் நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது
97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு
1 mins
December 19, 2025
Maalai Express
புதுவை மாநில காவல் மாநாடு
முதல்வர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
1 min
December 17, 2025
Maalai Express
கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1 min
December 18, 2025
Maalai Express
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்: பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
1 min
December 17, 2025
Listen
Translate
Change font size
