Intentar ORO - Gratis
உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை
Dinamani Chennai
|October 10, 2025
சர்ச்சைக்குள்ளான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை
-
'மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்துகள் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை' என்று உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யுஹெச்ஓ) இந்தியா தரப்பில் வியாழக்கிழமை பதிலளிக்கப்பட்டது.
மேலும், 'கோல்ட்ரிஃப்', 'ரெஸ்பிஃபிரஷ் டிஆர்', 'ரீலைஃப்' ஆகிய மூன்று இருமல் மருந்துகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, அவற்றின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா?:
'குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இந்த ரசாயனம் கலந்த இருமல் மருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அதிகாரிகளை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கேட்டுக் கொண்டது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன், இந்தூர் மாவட்டங்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை' என்று தெரிவித்தது.
Esta historia es de la edición October 10, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு
பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை
சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு
1 min
June 24, 2026
Translate
Change font size
