Facebook Pixel உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்படவில்லை

Dinamani Chennai

|

October 10, 2025

சர்ச்சைக்குள்ளான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை

'மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்துகள் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை' என்று உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யுஹெச்ஓ) இந்தியா தரப்பில் வியாழக்கிழமை பதிலளிக்கப்பட்டது.

மேலும், 'கோல்ட்ரிஃப்', 'ரெஸ்பிஃபிரஷ் டிஆர்', 'ரீலைஃப்' ஆகிய மூன்று இருமல் மருந்துகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, அவற்றின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா?:

'குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இந்த ரசாயனம் கலந்த இருமல் மருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அதிகாரிகளை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன், இந்தூர் மாவட்டங்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை' என்று தெரிவித்தது.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size