Newspaper
Viduthalai
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்
ராகுல் காந்தி வலியுறுத்தல்
1 min |
April 16, 2020
Viduthalai
புதுச்சேரிக்கு நிவாரண நிதி அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்காமல் உள்ளது.
1 min |
April 15, 2020
Viduthalai
மருத்துவருக்குக் பாதுகாப்பாக கரோனா சிகிச்சைக்காக 'பேசும் ரோபா' எந்திரன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாற்றாக, பேசும் ரோபா ஒன்றை சத்தீஸ்கர் மாநிலப் பொறியியல் மாணவர் தயாரித்து வருகிறார்.
1 min |
April 15, 2020
Viduthalai
கரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு : ராகுல் காந்தி
கரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை வாங்குவதை இந்தியா தாமதப்படுத்தியது. இதன் காரணமாக இந்தகருவிகளுக்கு நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
April 15, 2020
Viduthalai
முகக் கவசம் அணியாதவருக்கு ரூ.500 அபராதம் காவல் துறை அறிவிப்பு
கரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை காத்து கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவந்தது.
1 min |
April 15, 2020
Viduthalai
கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவோம் : சோனியாகாந்தி உறுதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாட்டு மக்களுக்கு தனது காணொலி உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
1 min |
April 15, 2020
Viduthalai
பெரியார் திடலில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 ஆம் பிறந்த நாள் விழா
1 min |
April 14, 2020
Viduthalai
காய்கறி, பூக்கள் கொள்முதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தகவல்
தோட்டக்கலை விவசாயிகள், பூக்கள் விவசாயம் செய்தோர் பாதிப்பு களையப்பட்டுள்ளதாக வேளாண்துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
1 min |
April 14, 2020
Viduthalai
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனை தொடக்கம்
கரூர் காந்தி கிராமத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட் டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min |
April 14, 2020
Viduthalai
கரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை
ராகுல் காந்தி எச்சரிக்கை
1 min |
April 13, 2020
Viduthalai
கரோனா தொற்று கண்காணிப்பு மய்யத்தைத் தொடங்க, தனியார் நிறுவனம் உதவி!
கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக, இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் எல்லா நிலையிலும், உதவிக்கரம் நீட்ட சோனாலிகா குழுமம் முன் வந்துள்ளது.
1 min |
April 13, 2020
Viduthalai
போர்த்துக்கல் தேசத்திற்கு சல்யூட்!
கரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வரும் சூழலில் ஒவ்வொரு தேசமும் அதனை எதிர்கொள்ள புதிய புதிய வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது.
1 min |
April 13, 2020
Viduthalai
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் நூல்கள் அன்பளிப்பு
ஜோகூர், செலங்கோர், நெகிரிசெம்பிலான், பேராக் மாநிலங்களில் உள்ள சுமார் 250 தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கும் பெரியார் டாக்டர் கி.வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
1 min |
April 13, 2020
Viduthalai
வெளியில் சென்றுவர அனுமதி கோரி போராட்டம்
மதுரையில் அண்ணா நகர் பகுதியில் கரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் முதல் நபராக இழந்தவர் வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
1 min |
April 13, 2020
Viduthalai
இந்தியாவில் கரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
April 10, 2020
Viduthalai
30 நிமிடங்களில் கண்டறியலாம் தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் இன்று முதல் கரோனா பரிசோதனை
கரோனாவை 30 நிமிடத்தில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது.
1 min |
April 10, 2020
Viduthalai
கரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலங்களாக பிரிப்பு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம் சிவப்புப் பட்டியலில் சென்னை
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது.
1 min |
April 10, 2020
Viduthalai
கரோனாவைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாமலும் பாதிப்பு
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள்.
1 min |
April 10, 2020
Viduthalai
மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்துதர வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
April 10, 2020
Viduthalai
தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஏப். 9 கரோனா வைரஸ் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்? என்று விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
1 min |
April 09, 2020
Viduthalai
கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை : முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மும்பை, டில்லியில் உத்தரவு
மீறினால் தண்டனை, கைது எச்சரிக்கை
1 min |
April 09, 2020
Viduthalai
கரோனா தடுப்புக்கு மாத்திரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு
சென்னை , ஏப்.9, உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது.
1 min |
April 09, 2020
Viduthalai
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி: தமிழக அரசு ஆணை
சென்னை ,ஏப்.9, நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.
1 min |
April 09, 2020
Viduthalai
அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை
கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
1 min |
April 09, 2020
Viduthalai
மின்விளக்குகளை அணைத்து விட்டு 'டார்ச் அடிப்பது கரோனாவுக்கு தீர்வு ஆகாது கரோனாவைரசுக்கு எதிரான போரில் போதுமான அளவுக்கு இந்தியாவில் பரிசோதனை வசதிகள் இல்லை
ராகுல் காந்தி
1 min |
April 05, 2020
Viduthalai
நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
1 min |
April 05, 2020
Viduthalai
தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை , ஏப்.5. தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும்மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
1 min |
April 05, 2020
Viduthalai
சீனாவில் கரோனாவால் உயிரிழந்தோருக்கு மரியாதை
பெய்ஜிங், ஏப்.5, கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு சீன நாட்டில் பொதுமக்கள் அமைதிகாத்து மரியாதை செலுத்தினர்.
1 min |
April 05, 2020
Viduthalai
இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு? : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்
புது டில்லி , ஏப். 5 , சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது.
1 min |
April 05, 2020
Viduthalai
மத்திய அரசு செலவைக் குறைக்க சோனியா கூறும் யோசனைகள்!
கரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி நெருக்கடியை சமாளிக்க சோனியா காந்தி அய்ந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
1 min |