Tamil Mirror - March 29, 2024Add to Favorites

Tamil Mirror - March 29, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

March 29, 2024

இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்து - ஞானசாரருக்கு கடூழிய சிறை

இலங்கையில் இன, மத மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்

இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்து - ஞானசாரருக்கு கடூழிய சிறை

1 min

“பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்”

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமது அடிப்படைத் தேவைகளைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“பெண்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்”

1 min

வீதி விபத்தில் வைத்தியர் பலி

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன், புதன்கிழமை (27) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமடைந்துள்ளார்.

வீதி விபத்தில் வைத்தியர் பலி

1 min

“முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது"

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 இலட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

“முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது"

1 min

தனிநபர் செலவு ரூ.17,000 ஆகும்

உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி தேசிய மற்றும் மாவட்ட அளவில் விலை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்படுகிறது

தனிநபர் செலவு ரூ.17,000 ஆகும்

1 min

மருதமுனை இரட்டை படுகொலை: தந்தைக்கு விளக்கமறியல்

மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

1 min

வரி குறைப்பு

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட பண்ட வரி வியாழக்கிழமை (28) முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

வரி குறைப்பு

1 min

“மீதமிருக்கும் காணிகளை மீட்கும் முயற்சி தொடரும்”

சிறிய பிரச்சினைகளைப் பெரிதாக்கித் தீரா பிரச்சினையாக்காது அவற்றைத் தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மீதமிருக்கும் மக்களின் காணிகளையும் மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அவை அனைத்தும் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

“மீதமிருக்கும் காணிகளை மீட்கும் முயற்சி தொடரும்”

1 min

“எந்தவோர் அரசியல் வாதியும் வரவில்லை”

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விசனம்

“எந்தவோர் அரசியல் வாதியும் வரவில்லை”

1 min

"33 சதவீத சம்பள உயர்வை ஏற்கமுடியாது”

அமைச்சர் ஜீவன் தொண்டமான்

"33 சதவீத சம்பள உயர்வை ஏற்கமுடியாது”

1 min

‘தோட்ட சமூகம்' அல்ல; மலையக சமூகமாகும்

நாட்டிற்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் ‘தோட்ட சமூகம்' இதுவரை 'தோட்டத் தொழிலாளர் சமூகம்' என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக சமூகம் என மரியாதையுடன் அழைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘தோட்ட சமூகம்' அல்ல; மலையக சமூகமாகும்

1 min

வழிபாடுகளுக்காக 7 ஆலயங்கள் விடுவிப்பு

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வழிபாடுகளுக்காக 7 ஆலயங்கள் விடுவிப்பு

1 min

கன்று ஈன தயாராக இருந்த 2 மாடுகள் வெட்டப்பட்டுள்ளன

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்வேரி பகுதியில் கன்று ஈனுவதற்கு தயாராக இருந்த இரண்டு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 min

“பணம் இல்லாததால் போட்டியிடவில்லை"

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடும் வாய்ப்பை மறுத்ததாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“பணம் இல்லாததால் போட்டியிடவில்லை"

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo