Tamil Mirror - May 14, 2024
Tamil Mirror - May 14, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
May 14, 2024
மஹிந்த பக்கமா? ரணில் பக்கமா?
அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்பீர்களா அல்லது மறுசீரமைப்புக்களைத் தொடர்வீர்களா ?
1 min
"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”
ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால், ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பியான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
1 min
"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”
டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
1 min
உயிருடன் இருப்போரை அழைத்துவர ஏற்பாடு
ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.
1 min
“மோசடியின் பின்னணியை ஆராயவும்”
ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைச் சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பியான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
1 min
அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை (13) யாழ்.
1 min
“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் உரிய புள்ளிகளை வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
1 min
வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”
ரோஹிணி கவிரத்ன எம்.பி. குற்றச்சாட்டு
1 min
பாய்ந்தவருக்கு காயம்
தாமரை கோபுரத்தில் இருந்தும் பாய்ந்து சாகசம் காட்டிக்கொண்டிருந்த போது, அதில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
1 min
நாட்டில் பொலிஸாரின் - “அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது”
பொலிஸ் அராஜகம், அடாவடித்தனம் மிருகத்தனம் இந்த மண்ணில் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மிக மோசமான நாடு, மிகக்கேவலமான நாடு என கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.
2 mins
பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) நடைபெற்றது.
1 min
“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”
திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தி வழங்கும் வாரத்தில் தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்குவதற்கு தடையை ஏற்படுத்திய பொலிஸார், வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital