CATEGORIES
Categories
கிண்ணியாவில் மேற்பார்வையாளர்களால் மாணவிகளுக்கு இடையூறு
கிண்ணியாவில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு, மண்டப மேற்பார்வையாளர்களாலும் கண்காணிப்பாளர்களாலும் பல இடையூறுகளும் அசௌகரியங்களும் ஏற்படுத்தப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கைப் பரப்புச் செயலாளரும், கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷவால் கல்முனை விவகாரத்தை ஆராய குழு நியமனம்
கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக எவருக்கும் பாதகமில்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்று கிடைக்க வாய்ப்பிருப்பதாக கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
வவுனியாவில் பஸ் நடத்துநர், சாரதி மீது தாக்குதல்
வவுனியா நகர் பகுதியில், தனியார் பஸ் சாரதி, நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், நேற்று முன்தினம் (03) மாலை, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாட்டலி மீதான குற்றப்பத்திரம் வாசிப்பு
2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (04) வாசிக்கப்பட்டுள்ளது.
இரணைத்தீவில் இருவேறு இடங்களில் போராட்டம்
இரணைத்தீவு பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரணைத்தீவு பகுதியில் இருவேறு இடங்களில், நேற்று (04) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
300 நாள் வேலை இல்லையெனில் 'கம்பனிகள் வெளியேறலாம்'
சம்பள நிர்ணய சபை ஊடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நாள்களைக் குறைக்க அனுமதிக்க முடியாது எனப் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லை
அ.தி.மு.கவை எதிர்க்கும் சக்தி, எந்தக் கட்சிக்கும் இருக்காதென, அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'இப்படி விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்'
ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரித்தால், பல உண்மைகள் வெளிவருமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலதிக மாணவர்களுக்கு 'கூடுதல் நிதி ஒதுக்கவும்'
சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்துக்கமைய, மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 10,588 பேருக்கு பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஹெரோ இளைஞர் கழகத் தொடர்: சம்பியனான தலவாக்கலை கோல்டன் ஸ்டார்
பூண்டுலோயா ஹெரோ இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கரப்பந்தாட்டத் தொடரில், தலவாக்கலை கோல்ன் ஸ்டார் அணி சம்பியனானது.
நேவன்லி நஞ்சூட்டல், சிறையிலடைப்பு: ரஷ்யா மீது தடைகள் விதிப்பு
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவன்லிக்கு நஞ்சூட்ட ரஷ்யா முயன்றது என்பது தொடர்பாக ரஷ்யாவைத் தண்டிப்பதற்காக தடைகளை நேற்று முன்தினம் ஐக்கிய அமெரிக்கா விதித்துள்ளது.
மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்பானிய லா லிகா தொடர்: செவில்லாவை வென்ற பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவில்லாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
காணி மாபியாவை எதிர்த்து புன்னக்குடா மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும், பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஏறாவூர், புன்னக்குடா பிரதேச மக்கள், நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கேட்டார் குஷ்பு
திருவல்லிக்கேணி தொகுதியில், பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுவார் என, பேச்சு அடிபடுகின்றது.
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; நீர்மின் உற்பத்தி பாதிப்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வால், காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவில், பாரிய குழிகள் ஏற்பட்டு சூழல் பாதிப்படைந்து வருவதாக, நோர்வூட் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நான்தான்
புதிய கூட்டணி உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளர் நீங்கள் தானா?
இந்தியா எதிர் இங்கிலாந்து: 4 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியானது அஹமதாபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
கிரிக்கெட்டின் நவீன உலக ஜாம்பவான்
கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் நவீன உலக ஜாம்பவான்களாக தற்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவின் தலைவர் விராட் கோலி, நியூசிலாந்தின் தலைவர் வில்லியம்ஸன், இங்கிலாந்தின் தலைவர் ஜோறூட் ஆகியோர் நோக்கப்படுகின்றனர்.
'சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்தவும்'
சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிப்பு
'எனக்குத் தமிழ் கற்க ஆசை'
தமிழைக் கற்க வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும், என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை எனவும், உலகிலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று எனவும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
'ஓர் இனத்துக்கோ, மதத்துக்கோ இலங்கை சொந்தமானதல்ல'
"ஓர் இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ இலங்கை சொந்தமானதல்ல; அனைத்து மக்களுக்கும் உரித்தானது.
ஸ்பானிய லா லிகா தொடர் சமநிலையில் மட்ரிட் சொஸைடட் போட்டி
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் சொஸைட்ட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இலங்கை இ-20 ச.போ. தொடர் நாளை ஆரம்பிக்கிறது
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அன்டிகுவாவில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
பிதுருதாலகல மலையில் காட்டுத் தீ
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிதுருதாலகல மலையில், நேற்று முன்தினம் (01) மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் ஓர் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகி உள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விவசாயிகள் மறுப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுடெல்லி எல்லையில் போராடும் வயதான விவசாயிகள், தங்களுக்கு கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர்.
சுற்றுலாத்துறை நூரளையில் மீள்எழுச்சி
நுவரெலியா மாவட்டத்தில், கடந்த பல மாதங்களாக முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறை, மீள் எழுச்சிப்பெற்று வருவதாக, சுற்றுலாத் துறைசார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
'யானையும் டெலிபோனும் இணைந்து செயற்படும்'
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாம் செயற்படுவோம் என, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்காத ஐ.தே.க உறுப்பினர்களுடன் மட்டுமே இணைந்து செயற்படும் என்றார்.
இரணைத்தீவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்வது தொடர்பிலான அரசாங்கத்தினால் அறிவிப்புக்கு எதிராக, இரணைத்தீவில், இன்று (3) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
'ரூ.1,000 விடயத்தில் அரசாங்கம் உறுதி'
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படை சம்பளம் விடயத்தில், விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என்றார்.