Tamil Mirror - May 22, 2024Add to Favorites

Tamil Mirror - May 22, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

May 22, 2024

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

1 min

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

1 min

5 விபத்துக்களில் ஐவர் மாணம்

நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 விபத்துக்களில் ஐவர் மாணம்

1 min

மக்களின் கண்ணீருடன் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் ஜனாஸாக்கள், வடமேற்கு ஈரானில் நல்லடக்கம் செய்யப்பட்டன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களின் கண்ணீருடன் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

1 min

தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு

1 min

"அவதானமாக செயற்படவும்”

நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அழைமழை, கடுங்காற்று, மண்சரிவு, மரங்கள் முறிந்துவிழுதல், இடிமின்னல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென, வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

"அவதானமாக செயற்படவும்”

1 min

வெசாக் வாரம் ஆரம்பமானது

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெசாக் வாரம் ஆரம்பமானது

1 min

ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்

1 min

டயனாவுக்குப் பிணை

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.

டயனாவுக்குப் பிணை

1 min

உலகத் தேயிலை தினத்தன்று பேரணி

உலகத் தேயிலை தினமான செவ்வாய்க்கிழமை (21) இரத்தினபுரி நகரில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

உலகத் தேயிலை தினத்தன்று பேரணி

1 min

குழு மோதலில் குடும்பஸ்தர் பலி

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதரை, நெதர்வில் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே திங்கட்கிழமை (20) இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக | பகை இருந்து வந்துள்ளது.

குழு மோதலில் குடும்பஸ்தர் பலி

1 min

ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் நால்வர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

1 min

இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு

காத்தான்குடியில் DP Education எனப்படும் தம்மிக பெரேரா இலவச கணினி கல்வி நிலையம் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு

1 min

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லீட்ஸில் இன்று (22) இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo