Try GOLD - Free

பெருகும் போதை சமூகம்...ஏன்?

Kanmani

|

January 29, 2025

இந்த உலகில் வறுமை, வன்முறையை விடக் கொடுமை போதை. ஏனெனில், போதை வன்முறையையும் வறுமையையும் வலிய வரவழைத்துவிடும்.

- பரிதி

பெருகும் போதை சமூகம்...ஏன்?

எனவேதான் போதை இல்லாத சமூகம் காணவேண்டுமென்று ஞானிகள் விழைந்தனர்.

ஆனால், நம் அரசியல் தலைவர்களோ, போதை விற்பனைக்கு சட்டப்படி ஏற்பாடு செய்துவிட்டு, போதை ஒழிப்புக்கு சமுதாய விழிப்புணர்வு செய்கின்றனர்.

டெல்லியில் 'போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு' சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கடந்த 2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் ரூ.8,600 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுமார் 7 சதவீதம் பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும். போதைப்பொருள் பழக்கம் அடுத்த தலைமுறையை அழிக்கும் புற்றுநோய் ஆகும். இந்த சமூக அவலத்தை நாம் தோற்கடிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

போதைக்கடத்தல் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக ஆட்சிக்காலத்தில் அதிகரித்து வருகிறது, அதையே அமித்ஷா ஒப்புக்கொண்டும் உள்ளார். பல்வேறு தீவிரவாத குழுக்கள் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன என்று அவர் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இந்த ஆண்டு தீவிர வாத இயக்கங்கள் இல்லாத நாடாக நம் நாட்டை மாற்றப்போவதாக கூறியுள்ளார். தீவிரவாதத்தோடு போதையும் ஒழிந்தால் சரி.

imageஆனால், தீவிர வாதிகள் மட்டும் அல்லர், அரசியல் செல்வாக்கு மிக்க குற்றவாளிகளும் போதைக்கடத்தலில் சாம்ராஜ்யம் நடத்துவதை அவர்கள் மறைப்பது அழகல்ல. ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் அவ்வாறான அரசியல் புள்ளிகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

“போதைப்பொருட்கள் கடத்தலுக்கு கிரிப்டோகரன்சி முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. சர்வதேச அளவிலான ஆன்லைன் சந்தைகள் மூலம் போதைப்பொருட்கள் வாங்கப்பட்டு, இந்தியாவுக்கு கடத்தப்படுகிறது, போதைப் பொருட்கள் கடத்தலுக்கு ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Translate

Share

-
+

Change font size