Try GOLD - Free

காதல்: சரியா தவறா?

Tamil Mirror

|

August 18, 2025

உளவியல் கண்ணோட்டத்தில்

- வே. வதுஸ்சன், உளவியல் சிறப்பு கலை, யாழ். பல்கலைக்கழகம்.

காதல் என்பது மனித அனுபவங்களில் மிகவும் ஆழமானதும் சிக்கலானதுமான ஒரு உணர்வு. இது இலக்கியம், கலை, இசை மற்றும் தத்துவம் ஆகியவற்றில் பல நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது, காதல் ஒரு சரியான அல்லது தவறான உணர்வா? இந்த வினாவுக்குப் பதிலளிப்பது அவ்வளவு எளிதல்ல. உளவியல், காதலை ஒரு நேர்மறையான, ஆரோக்கியமான அனுபவமாகவும், அதே நேரத்தில் சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சவாலான பயணமாகவும் பார்க்கிறது. இந்த விரிவான ஆய்வில், உளவியல் கண்ணோட்டத்தில் காதலின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

காதல் பற்றிய உளவியல் விளக்கம் உளவியல் ரீதியாக, காதல் என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு சிக்கலான உயிரியல், சமூக மற்றும் மனநல நிகழ்வுகளின் தொகுப்பு, காதலில் ஈடுபடும்போது, நமது மூளையில் டோபமைன், செரோடோனின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. டோபமைன் மகிழ்ச்சி மற்றும் வெகுமதி உணர்வுகளை உருவாக்குகிறது. இது ஒரு நபருடன் இருக்கும்போது நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. ஆக்சிடோசின், 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது, இது பிணைப்பு மற்றும் நம்பிக்கை உணர்வுகளை வலுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாடுதான் ஒருவரை நாம் ஈர்க்கிறோம், நேசிக்கிறோம் மற்றும் அவர்களுடன் நீண்டகால உறவுகளை வளர்த்துக் கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக நோக்கின் ஒருவர் பல பிரச்சனைகளை தம் வாழ்வில் எதிர்கொண்டு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லுகின்றனர். அதில் ஒன்றாக யாரும் இல்லை என்ற தனிமை உணர்வை கூற முடியும். அதாவது தனது குடும்பத்தில் தன்னை யாரும் கவனிக்காத நேரம் தன்னை ஒரு வெறும் கூடாக தம்மையே ஒதுக்கும் நிலைக்கு பலரிடம் ஏற்படும் இது அனைவருக்கும் மனதில் எழும் எண்ணமாகும். அதில் தம்மை காத்துக் கொள்ள தன் தனிமை உணர்வை இல்லாமல் செய்வதற்கு ஒரு துணையைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் காதல் துளிர் விடுகிறது. காதல் எனும் சொல்லைத் தற்கால ஆணும் பெண்ணும் பயன்படுத்துகின்றமையை உளவியல் ரீதியாக நோக்க முடியும்.

Tamil Mirror

This story is from the August 18, 2025 edition of Tamil Mirror.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்

வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

Tamil Mirror

ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Tamil Mirror

125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்

மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size