Try GOLD - Free
15 முறை பறக்கும் பலே கிள்ளாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்
Tamil Mirror
|August 05, 2025
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கொண்டு சென்ற இரண்டு கடத்தல்காரர்களை, திங்கட்கிழமை (04) அதிகாலை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரிகள் குழு, வானில் இருந்து 35 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளையும் மீட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் நடவடிக்கையின் முக்கிய சந்தேக நபர் தியாத்தலாவைச் சேர்ந்த 22 வயதுடையவர்.
மாதத்திற்கு 15 முறை பறந்து வருகிறார் வத்தளையைச் சேர்ந்த 40 வயதானவர் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்துள்ளது.
This story is from the August 05, 2025 edition of Tamil Mirror.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror
பாதாள உலகக் கோஷ்டியினர் தண்டிக்கப்பட வேண்டும்
நாட்டில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களில் சிலர் பலியாகி விடுகின்றனர். பலர் காயமடைந்து விடுகின்றனர். துப்பாக்கி இயங்காமையால் ஒரு சிலர் தப்பித்துக் கொள்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு சில மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டு விடுகின்றனர்.
1 min
September 02, 2025
Tamil Mirror
“ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்றனர்”
புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
1 min
September 02, 2025

Tamil Mirror
ஆலயத்தில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் வைத்து பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
September 02, 2025
Tamil Mirror
ரஷ்ய சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி
ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர், சிறுமியருக்கு இராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
1 min
September 02, 2025

Tamil Mirror
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
1 min
September 02, 2025
Tamil Mirror
பிறைட்டனிடம் தோற்ற சிற்றி
ஆர்சனலை வென்ற லிவர்பூல்
1 min
September 02, 2025

Tamil Mirror
மண்டைத்தீவில் கிரிக்கெட் மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min
September 02, 2025
Tamil Mirror
"வரி இல்லாவிட்டால் அமெரிக்கா அழிக்கப்படும்"
நீதிமன்ற தீர்ப்புக்கு ட்ரம்ப் பதிலடி
1 min
September 02, 2025

Tamil Mirror
320 பேர் உயிரிழப்பு
உட்கட்டமைப்பு பாரிய சேதம்
1 min
September 02, 2025
Tamil Mirror
“அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும்”
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (01) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
1 min
September 02, 2025
Translate
Change font size