Try GOLD - Free

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்!

Dinamani Virudhunagar

|

March 31, 2025

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினர்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.

சிவகங்கை, மார்ச் 30:

சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்டுகள் பழமையான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளிவாசல் சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்தது.

இந்தப் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தினமும் நோன்புக் கஞ்சி சமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி, நேரு பஜார் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பிற மதத்தவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் நோன்புக் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மெளனம் பலவீனம் அல்ல!

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Virudhunagar

ரோஜர் ஃபெடரருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' கௌரவம்

சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், 'இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்'-இல் புதன்கிழமை சேர்க்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Virudhunagar

இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்

'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Virudhunagar

பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு

பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.

time to read

2 mins

November 20, 2025

Dinamani Virudhunagar

பார்சலுக்கு தனி ரயில்: டிச.12 முதல் இயக்கம்

தெற்குரயில்வே சார்பில் முதல்முறையாகபார்சல் அனுப்புவதற்கென 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் டிச. 12 முதல் இயக்கப்படவுள்ளது.

time to read

1 min

November 20, 2025

Dinamani Virudhunagar

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொல். திருமாவளவன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Virudhunagar

இயற்கை வேளாண் மாநாடு கண்காட்சி அரங்கைப் பார்வையிட்ட பிரதமர்

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

time to read

1 min

November 20, 2025

Dinamani Virudhunagar

வள்ளுவம் காட்டும் காந்தியம் வாழ்க

கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. அதில் மனிதன் முழுமை அடை வதற்கான தத்துவங்கள் அடங்கியுள் ளன. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். அதில் மனிதன் இறைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற் கான வழிமுறைகள் அடங்கியுள்ளன. மனிதன் மனிதனுக்குச் சொன்னது என்று திருக்குறளைச் சுட்டுவர். இந்நூல் மனிதன் மாமனிதனாக உயர்ந்து இறைநிலையை அடைவதற்கான வழிமுறைகளை எளிமை யான தனது இரண்டு அடிகளில் படிப்படி யாக எடுத்துரைக்கிறது.

time to read

3 mins

November 20, 2025

Dinamani Virudhunagar

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Virudhunagar

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

time to read

1 min

November 19, 2025

Translate

Share

-
+

Change font size