Facebook Pixel சத்தீஸ்கர்: நக்ஸல் பாதித்த இடங்களில் 400 பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரங்கள் | Dinamani Vellore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சத்தீஸ்கர்: நக்ஸல் பாதித்த இடங்களில் 400 பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரங்கள்

Dinamani Vellore

|

July 28, 2025

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் 400 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு, ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.

ராய்பூர், ஜூலை 27:

நக்ஸல் பாதிப்பால் பின்தங்கியுள்ள பிராந்தியங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணை யான வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Vellore

Dinamani Vellore

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அரவிந்த் 2-ஆம் இடத்துடன் நிறைவு; திவ்யா மூன்றாமிடம்

செக் குடியரசில் நடைபெற்ற பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

இணையற்ற பெண் அருளாளர்கள்

நம் பாரத நாட்டின் தன்னிகரற்ற உயிர் நிலையாக ஆன்மிகம் திகழ்கிறது.

time to read

2 mins

March 07, 2026

Dinamani Vellore

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளர்ச்சி

நாட்டின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் 24 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு

மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

6.52 கோடி இணையவழி பார்வையாளர்கள்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி ஆட்டத்தை சுமார் 6.52 கோடி பேர் ஒரே நேரத்தில் இணைய வழியில் நேரலையில் பார்த்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Translate

Share

-
+

Change font size