Try GOLD - Free
நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி
Dinamani Vellore
|July 28, 2025
தமிழகத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 27:
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. சாலைகள், தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தெருநாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களால், சமீபகாலமாக சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.
This story is from the July 28, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
புதிய கார் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
புதிய கார் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக பரோடா வங்கி அறிவித்துள்ளது.
1 min
February 12, 2026
Dinamani Vellore
நிறுத்தம் தேடும் நகரம்!
தற்போது ஒரு கார் வாங்குவது என்பது பலருக்கும் எளிய காரியமாகிவிட்டது.
3 mins
February 12, 2026
Dinamani Vellore
இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
டி 20 உலகக் கோப்பை போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 30 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை வென்றது.
1 min
February 12, 2026
Dinamani Vellore
எல்லிஸ், ஸாம்பா அபாரம்; ஆஸ்திரேலியா வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை புதன்கிழமை வென்றது.
1 min
February 12, 2026
Dinamani Vellore
இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம்
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலனை மத்திய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
February 12, 2026
Dinamani Vellore
உடனடியாக தொகுதிப் பங்கீடு பேச்சு: திமுகவுக்கு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவை திமுக உடனடியாக அமைத்து, பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தினார்.
1 min
February 11, 2026
Dinamani Vellore
வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீடு சரிவு
வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 2025-ஆம் நிதியாண்டில் ரூ.
1 min
February 11, 2026
Dinamani Vellore
‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கைச் சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு வாபஸ்
'ஜனநாயகன்' படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக தனிநீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது.
1 min
February 11, 2026
Dinamani Vellore
பறவைக் காய்ச்சல்: முறையாக சமைக்காத கோழி இறைச்சியைத் தவிர்க்க அறிவுறுத்தல்
பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் முறையாக சமைக்காத கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.
1 min
February 11, 2026
Dinamani Vellore
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆர். விஜய் ஆனந்தை (படம்) நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
February 11, 2026
Translate
Change font size
