நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...
Dinamani Vellore
|July 13, 2025
கடந்து போன எனது குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி.
-
அதற்காகவே ஓவியங்களை முழு நேரமாக வரைந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் ஒளிந்திருந்த ஓவியக் கலையை வெளியே கொண்டு வந்ததே என் குழந்தைகள்தான். குழந்தைப் பருவத்து குறும்புகள் மீண்டும் கிடைக்காதவை. அவற்றை ஓவியங்களாக வரைந்து, காலப்பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதே என் ஓவியக்கலையின் நோக்கம்” என்கிறார் பாரதி செந்தில்வேலன். ஓவியத்தின் மீது ஏற்பட்ட தற்செயல் காதலால், தனக்கென ஒரு ஓவிய உலகத்தைக் கட்டமைத்துகொண்டு, எட்டு ஆண்டுகளாகச் சாதனைகளைப் புரிந்து வரும் அவர், உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்று, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கும்பகோணத்தில் பிறந்து, பெங்களூரில் முழுமையான ஓவியராக உருவாக்கிக்கொண்ட அவரிடம் பேசியபோது:
“எனது சிறுவயதில் இருந்தே கோடுகள், வண்ணக்கலவைகள், காட்சிகள், இயற்கையின் குறும்புகள் மீது மனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது. வீடுகளின் முன்பு தென்படும் கோலங்கள்தான் நான் பார்த்த முதல் ஓவியங்கள். அவை சொல்லும் செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. கோலங்கள் தந்த அழகியல் உணர்ச்சியின் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள், கலைப் பொருள்கள் மீது கண்கள் படர்ந்தன. அப்போது அதன் ஆழமான அர்த்தங்கள் புலப்படாத வயது. பொழுதுபோக்காக அதைக் கடந்து வந்துவிட்டேன்.
This story is from the July 13, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Vellore
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 02, 2026
Dinamani Vellore
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Vellore
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.
1 min
January 02, 2026
Dinamani Vellore
ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகிவிட்டது
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகி விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min
January 02, 2026
Dinamani Vellore
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Vellore
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Vellore
அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை
அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 01, 2026
Translate
Change font size

