Try GOLD - Free
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
Dinamani Tiruvarur
|December 01, 2025
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
-
நீதிபதிகள் மாறியதை அல்லது அவர்கள் ஓய்வுபெற்றதை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்கள் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் சர்வதேச நீதித்துறை சுதந்திர மாநாட்டில் அவர் பேசியதாவது: நாட்டு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக நீதித்துறை உள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகள், பரந்த அதிகாரங்கள், பல வகையான தீர்வுகளை அளிப்பதன் காரணமாக இந்தியர்களின் வருங்காலம் சார்ந்த அனைத்து வகையான கேள்விகள் குறித்தும் முடிவு எடுக்க நீதிமன்றத்தில் கோரப்படுகிறது. தற்போது சட்ட மீறல் நடைபெறும் போதெல்லாம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய கடமை நீதித்துறைக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.
This story is from the December 01, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Tiruvarur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
இன்றுமுதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்
டித்வா புயல் வலுவிழந்த நிலையில், திங்கள் கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Tiruvarur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

