Try GOLD - Free
கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்
Dinamani Tiruvarur
|July 28, 2025
கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்) கிளர்ச்சிக்குழுவினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
-
கின்ஷாசா, ஜூலை 27:
இத்துரி மாகாணத்தில் அமைந்த தேவாலய வளாகத்துக்குள் நள்ளிரவு ஒரு மணிக்குப் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அத்துடன், அப்பகுதியில் இருந்த பல வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர்.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மேலும் கூறுகையில், 'பயங்கரவாதத் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் பலரின் உடல்கள் சம்பவ இடத்தில் மீட்கப்படாமல் உள்ளன. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என்றனர்.
This story is from the July 28, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு
மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
ஊரகத் திறனாய்வுத் தேர்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் விலக எதிர்ப்பு: ஜேடியு தொண்டர்கள் போராட்டம்
பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் விலகுவதை எதிர்த்து அவரது ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 mins
March 07, 2026
Dinamani Tiruvarur
வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
6.52 கோடி இணையவழி பார்வையாளர்கள்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி ஆட்டத்தை சுமார் 6.52 கோடி பேர் ஒரே நேரத்தில் இணைய வழியில் நேரலையில் பார்த்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா
திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை
கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
கனடாவின் விண்ட்சரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்சி க்ரேவால் (45) கொலை செய்யப்பட்டதற்கு, காலிஸ்தான் சீக்கிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் சிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvarur
இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.
1 min
March 07, 2026
Translate
Change font size
