Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

Dinamani Tiruvarur

|

April 28, 2025

முனைவர் பா.இறையரசன்

கலைகளைத் தமிழில் கற்றுக் கொடுக்கலாம், அறிவியலைத் தமிழில் கற்றுக் கொடுக்க முடியுமா? என்று பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பல அறிஞர்களுக்கும் ஐயம் எழுகிறது. தமிழர்கள் ஒவியம், சிற்பம், கட்டடம், வானியல் முதலிய கலைகளில் வல்லவர்கள் என்பதைக் கோயில்களின் வழி அறியலாம். ஆயினும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர்.

தமிழர்கள் பொறியியலில் பெற்றிருந்த வளர்ச்சியை கரும்பாலை, இரும்பாலை, கொல்லர் உலை ஆகியவற்றால் அறியலாம். கட்டடக் கலை வளர்ச்சியைக் கோயில்களும் அரண்மனைகளும் காட்டுகின்றன. நீர் மேலாண்மையை ஆறு, ஏரி உள்ளிட்டவையும் கல்லணையும் கூறுகின்றன.

விஜயா இதழில், மகாகவி பாரதியார் தமிழ்த் தொழிலாளிகள் விமானம் கட்டினார்கள் என்று மகிழ்ந்து எழுதினார். திருச்சிராப்பள்ளியில் இயந்திரத் தொழில் வேலையையும் மின்சார சக்தியின் வேலையையும் படிப்பித்துக் கொடுக்கும் ஒரு புதிய வித்யாசாலை யை ஆங்கிலேய அரசு தொடங்கியதை மகிழ்ந்து வரவேற்று 10.02.1910-இல் எழுதியுள்ளார்.

ஓவச்செந்நூல் என ஓவியக்கலை பற்றிய நூலைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கட்ட டக் கலைஞர்கள் நூலறி புலவர் எனச் சங்க காலத்தில் கூறப்பட்டுள்ளனர். திருவள்ளு வர் உழவின் பெருமையைப் பாடியுள்ளார். கம்பர் எழுதிய ஏர் எழுபது உழவின் பெரு மையைக் கூறும். அந்நூலுக்கு எழுதப்பட் டுள்ள உரை 300 ஆண்டுகள் பழைமையா னவை. அது உழவியல் செய்திகளையும் மழைக்கேற்ற வானிலை பற்றியும் அக்கால வரலாற்றையும் கூறுகிறது.

மருத்துவக் கல்வி முனைவர் பா.இறையரசன் எப்படித் தமிழில் கூற முடியும் என்று சிலர் மலைத்து நிற்கின்றனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:

time to read

1 mins

September 28, 2025

Dinamani Tiruvarur

70 வயதில் பிளஸ் 2 பாஸ்!

சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.

time to read

1 mins

September 28, 2025

Dinamani Tiruvarur

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,257 கோடி டாலராக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,257 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

September 28, 2025

Dinamani Tiruvarur

அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:

time to read

3 mins

September 28, 2025

Dinamani Tiruvarur

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.

time to read

1 min

September 28, 2025

Dinamani Tiruvarur

அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள்

உயிரிழப்பு சம்பவம் அறிந்தவுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து வந்தனர்.

time to read

1 min

September 28, 2025

Dinamani Tiruvarur

‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.

time to read

2 mins

September 28, 2025

Dinamani Tiruvarur

தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!

'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.

time to read

2 mins

September 28, 2025

Dinamani Tiruvarur

பார்வையற்றவரின் இசை உலகம்!

மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:

time to read

1 min

September 28, 2025

Dinamani Tiruvarur

பல்லி: அச்சம் தவிர்!

உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.

time to read

1 mins

September 28, 2025

Translate

Share

-
+

Change font size