Try GOLD - Free
உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
Dinamani Tiruvallur
|August 27, 2025
உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அகமதாபாத், ஆக. 26:
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத வரி புதன்கிழமை (ஆக. 27) அமலான நிலையில் பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசூகி வாகனத் தயாரிப்பு ஆலையில் அந்நிறுவனத்தின் முதல் மின்சார காரான இ-விட்டாரா பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: மத்திய அரசு தொடங்கி வைத்த 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார வாகனங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
This story is from the August 27, 2025 edition of Dinamani Tiruvallur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Tiruvallur
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Tiruvallur
பவுன் ரூ.91,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கு விற்பனையானது.
1 min
November 04, 2025
 Dinamani Tiruvallur
இந்திய ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல் வாரிசு அரசியல்: சசி தரூர்
இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
2 mins
November 04, 2025
 Dinamani Tiruvallur
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
கல்வராயன் மலையில் பழங்குடியினருக்கு பட்டா: தனி நீதிபதி உத்தரவு ரத்து
கல்வராயன் மலைப் பகுதியில் விவசாயம் செய்யும் பழங் குடியினருக்கு பட்டா வழங்க வேண் டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டது.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
இந்திய கல்வித் துறையில் கேரளத்தின் பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
'இந்திய கல்வித் துறையில் கேரள மாநிலம் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது' என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
November 04, 2025
 Dinamani Tiruvallur
பூந்தமல்லியில் முறையாக கட்டப்படாத வடிகாலால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்
பூந்தமல்லியில் முறையாக கட்டப்படாத வடிகாலால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நகர்மன்றத்தலைவர் காஞ்சனா சுதாகர் உத்தரவிட்டார்.
1 min
November 04, 2025
Translate
Change font size
