Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மண்ணின் வளம் நாட்டின் நலம்!

Dinamani Tiruppur

|

May 16, 2025

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா, கரிம உர உற்பத்தியில் மகத்தான வாய்ப்புகள் இருக்கிறபோதிலும் உலக அரங்கில் அதன் பலத்தை இதுவரை நிரூபிக்கவில்லை. பல்வேறு துறைகளுக்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்திவரும் மத்திய அரசு, கரிம உரத் தொழிலுக்கும் பெரிய அளவிலான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி, கரிம உரங்களை உயிர் உரங்கள் மற்றும் கரிம எரு (உரங்கள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். திட அல்லது திரவ வடிவில் உள்ள உயிர் உரங்கள் உயிருள்ள நுண்ணுயிரிகளுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் மண்ணை வளப்படுத்தி பயிர் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுவதால் உயிர் உரங்கள் விவசாயச் சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரிம உரம் என்பது சாணவளிமக் கருவித் தொகுதி, மக்கிய உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய கரிமப் பொருளைக் குறிக்கிறது. மண் மற்றும் பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்த வகையான உரங்கள் விளைச்சலை மேம்படுத்துகின்றன.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruppur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruppur

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruppur

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Tiruppur

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruppur

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Tiruppur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tiruppur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Tiruppur

அன்புள்ள ஆசிரியருக்கு...

காந்தியத்தைப் பின்பற்றுவோர் பழைமைவாதிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ('புதிய தலைமை மலர்கிறது!'-கட்டுரை-க. பழனித்துரை, 22.10.25). காந்தியம் மரணிக்கவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் அதற்கு விதை ஊன்றப்பட்டு துளிர்த்து வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. காந்தியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பின்பற்றினால் புதிய வெளிச்சம் கிடைத்து நவீன பாதை தென்படும். அவர்கள் அரசியலுக்கும் வந்து, தங்கள் பங்களிப்பை அளிப்பது இன்றியமையாதது. சீர்கெட்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களிலும் சீர்திருத்தம் தேவை. அது காந்தியத்தால் முடியும். எனவே காந்தியத்தை நவீன இந்தியாவுக்கான சூத்திரமாக பயன்படுத்தி தீர்வு காணலாம்.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruppur

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Translate

Share

-
+

Change font size