Try GOLD - Free
பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!
Dinamani Tirunelveli
|October 13, 2025
எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.
விவசாயத்தில் ட்ரோன்களை பயன்படுத்த ஊக்க உதவிக்கு பெண்களுக்கு உதவும் 'ட்ரோன் கீகி' உத்ஸவ கொடி நிஜமைக்கிறார் பிரதமர் மோடி (கோப்புப்படம்).
இதற்கு முன்புவரை பிகாரில் ஜாதி, மதம் அல்லது குடும்ப செல்வாக்கின் அடிப்படையில் வாக்களிக்கும் பிரிவினர் வகைப்படுத்தப்பட்டு வந்தனர். இம்முறை பெண்கள் சுதந்திரமான மனநிலையுடன் வாக்குரிமை செலுத்துவதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகம் தென்படுகிறது.
பிகார் அரசியல் என்பது எப்போதுமே சமூகம் மற்றும் ஜாதிய சமன்பாடுகள் நிறைந்த களமாகும். ஒரு காலத்தில், விவசாயிகள் போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஜாதி அடிப்படையிலான மோதல்களுக்காக பெயர் பெற்றிருந்தது பிகார், கடந்த 10 ஆண்டுகளில் அங்குள்ள சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.
ஒரு காலத்தில் சமையலறைக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் முடங்கியிருந்த பிகாரி பெண்கள், இப்போது பஞ்சாயத்துகள், உள்ளூர் குழுக்கள், வணிகத் துறை மற்றும் சமூக சேவையில் வலுவான இருப்பைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.
பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இரட்டை என்ஜின் (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி) அரசாங்கம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. உஜ்வலா திட்டம், எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.
This story is from the October 13, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்
பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ரூ.25,000 கோடியை கடந்த ரெப்கோ வங்கி வர்த்தகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டில் அனைத்து வணிகப் பிரிவுகளிலும் சேர்த்து ரூ.25,246 கோடி வர்த்தகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள்
பெற்றோருக்கு கல்வித் துறை எச்சரிக்கை
1 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம்
முதல்வர் விஜய் வழங்கினார்
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
பரிசுகளை ஏற்பதில் கவனம் தேவை!
ம னிதர்களிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அன்பும் கனிவும் மிக்க வார்த்தைகளைப் போல பரிசளித்தல் எனும் பண்பின் பங்கும் அளப்பரியது.
2 mins
June 16, 2026
Dinamani Tirunelveli
பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
June 16, 2026
Dinamani Tirunelveli
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்
மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.
1 min
June 16, 2026
Translate
Change font size

