Try GOLD - Free
இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி
Dinamani Tiruchy
|August 24, 2025
வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஒரு ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.
இன்றளவும் கூட அனைத்து மதத்தினரும் அவரவர்தம் கடவுளரை வேண்டிக்கொண்டு நோன்பிருந்து பாதயாத்திரையாக கோயிலுக்குச் சென்று வழிபட்டு திரும்புகின்றனர்.
இவ்வாறு வழிநடைப் பயணம் மேற்கொள்ளும்போது உடல் அயர்வு, தளர்வு தெரியாமல் இருப்பதற்காக பல்வேறு விதமான பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வர். இதனால், பிற்காலத்தில் சிற்றிலக்கிய வகைப்பாடுகளுள் ஒன்றாக 'வழிநடைப் பதம்' என்ற ஓர் இலக்கிய வகையே தோன்றியது.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓர் ஓலைச்சுவடி 'திருவண்ணாமலை வழி நடைப் பதங்கள்' என்ற தலைப்பிலே அமைந்துள்ளது. இலக்கியச் சுவைமிக்க இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே அன்றைய நாளில் திருவண்ணாமலை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர் நம் மக்கள். இவ்வாறு பக்தியின் காரணமாக நடைபெறுவதுபோல், கருத்தியல் சார்ந்தும் நடைப்பயணங்கள் நிகழ்கின்றன.
மக்களால் தலைவர்களாக மதிக்கப் பெற்றவர்களும், அரசியல் தலைவர்களும் தனியாகவோ, மக்கள் திரளோடோ பேரணி நடத்தியதையும் நடத்தி வருவதையும் நாம் அறிவோம்.
இவ்வாறான அரசியல் தலைவர்களின் பேரணி அல்லது நடைப்பயணம் அந்தந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பொதுக் கொள்கையை அல்லது ஒரு பொதுக் கருத்தின் அடிப்படையில் இயற்கை வளம் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்து ஆளுமை மிக்க ஒரு தலைவரோ, மன்னரோ எவராக இருப்பினும் வீதியில் இறங்கி நடந்து செல்லக்கூடிய நிகழ்ச்சி என்பது வெகுசனங்களின் பார்வையை தன்மீதும், தான் சார்ந்த கருத்தியலின்மீதும் மக்களுடைய கவனத்தை ஈர்க்க நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அக்கருத்தின் மீது மக்களை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிறது.
This story is from the August 24, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Tiruchy
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Tiruchy
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Tiruchy
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Tiruchy
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Tiruchy
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Tiruchy
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Translate
Change font size
