Try GOLD - Free

ரூ.21,534 கோடி விநியோகம்

Dinamani Tiruchy

|

June 26, 2025

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உற்பத்திசார் ஊக்குவிப்பு (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், மின்னணு பொருள்கள், மருந்துத் துறைகள் உள்பட 12 துறைகளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.21,534 கோடி விநியோகித்துள்ளது.

புது தில்லி, ஜூன் 25:

இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டில் 14 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி அளிப்பதற்கான உற்பத்திசார் ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை 12 துறைகளுக்கு மொத்தமாக ரூ.21,534 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்: இந்தியா தொடர் கண்காணிப்பு'

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

குடியரசுத் துணைத் தலைவர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீடு மற்றும் நடிகர் கார்த்திக், திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

time to read

2 mins

October 17, 2025

Dinamani Tiruchy

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம்

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ஜார்க்கண்ட் 419; தமிழ்நாடு சறுக்கல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் சேர்த்து வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

இலங்கை கடற்படையினரால் தஞ்சை மீனவர்கள் மூவர் கைது

கடலில் மீன்பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

October 17, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நவம்பருக்கான அரிசியை இந்த மாதமே பெறலாம்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்துக்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 16, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

94-ஆவது பிறந்த நாள்: அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கலாம் குடும்பத்தினர் மலர் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.

time to read

1 min

October 16, 2025

Dinamani Tiruchy

மன நலன் மகத்தான செல்வம்!

கல்வியின் முன்னேற்றத்தைத் தாண்டி, மன நலத்தில் உறுதியான மாணவர்களால்தான் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். பள்ளிப் பருவம்தான் வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மாணவரின் மனதில் என்ன கருத்துகள் உண்டாகிறதோ, அது கடைசி வரையும் நிலைபெறுகிறது. மன நல ஆலோசனைகள் என்பது மாணவர்களுக்கு வழிகாட்டி. வாழ்வின் திசை காட்டி. இதனால், ஒவ்வோர் பள்ளியிலும் மன நல ஆலோசனைகள் வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

time to read

2 mins

October 16, 2025

Translate

Share

-
+

Change font size